Day: March 23, 2014

ரஷ்ய ராணுவம் ஊடுருவியுள்ள உக்ரேன் பகுதியான கிரிமியாவில் உள்ள விமானப்படை தளம் ஒன்றுக்குள் புகுந்த பொதுமக்கள் (என்று சொல்லப்படும் ஆட்கள்) அங்கிருந்த உக்ரேன் விமானப்படையினரை, முகாமை காலிசெய்து…

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது தீர்­மானம், விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­படும் கட்­டத்தை நெருங்­கி­யுள்­ளது. எதிர்­வரும்  26ஆம் திகதி இந்த தீர்­மானம் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில்…

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி  16 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. 5ஆவது  இருபது-20 உலக கிண்ணத் தொடர்  பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதன்…

உ.பியில் மீ்ரட் தொகுதியில் போட்டியிடும்   காங்கிரஸ் வேட்பாளர்   நடிகை நக்மாவிடம் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில்   ஒரு வயதான   காங்கிரஸ் எம்.எல்.ஏ. அத்துமீறி நடந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அந்த…

ஜெர்மனி பெர்லின் நகரில்  ”பெர்லின் இஸ்லாமிய வாரம்” நேற்று தொடங்கியது. ஜெர்மனி பெர்லின் நகரில் அமைந்துள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என் பலர்…

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே…

இருபது-20 உலக கிண்ணத் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவும் மற்றுமொரு ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. 5ஆவது இருபது-20 உலக கிண்ணத்…

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பிரதேச புளியம்பொக்கணை பகுதியில் உள்ள முசலம்பிட்டி இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள 5ம் இலக்க  வீட்டில் 2014 மார்ச்  13 வியாழக்கிழமையன்று,  மாலை …