Day: March 26, 2014

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள குவளியூர் மிருகக்காட்சி சாலையில் இரண்டு புலிகளை அடைத்து வைத்திருந்த திறந்த வெளி கூட்டுக்குள் ஒருவர் திடிரென குதித்து  புலிகளுக்கு  சவால்விட்டதால்  பெரும்…

யாழ்.குடா­நாட்டில் புங்­கு­டு­தீவுப் பகு­தியில் கடந்த இரு மாதங்­களுள் ஐந்து பேர் தீயில் கருகி மரணம் அடைந்துள்ளனர். ஒரு ஆலயக் குருவும் மூன்று குடும்பப் பெண்­களுமென அடுத்தடுத்து …

எங்க அம்மா  சொல்லும் படத்தில்தான் நடிப்பேன் என்றார் துளசி. 1980களின் சினிமா சகோதரிகள் அம்பிகா, ராதா இருவரும் அவர்களின் அம்மா பேச்சுக்குத்தான் கட்டுப்பட்டு இருந்தார்கள். தற்போது அந்த…

மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்டத்தின் மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் சுமதிபால மானவடு, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவரை லொறியால் மோதிவிட்டு தப்பிச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கோலாலம்பூர்: மாயமான விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா உறவுச் சிக்கல்களில் சிக்கித் தவித்து வந்ததால் அவர் விமானத்தை இயக்கும் மனநிலையிலேயே இல்லை என்று அவர் நண்பர்…

தொழில் நடவடிக்கையின் பொருட்டு தெஹிவளையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் சேர்ந்து…

அலாஸ்கா: கிரிமியாவை தங்களுடன் ரஷ்யா சேர்த்துக் கொண்டது போன்று தங்களையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அலாஸ்கா மக்கள் விரும்புகின்றனர். உக்ரைனின் ஒரு…

பெல்ஜியம் நாளிதழ் ஒன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவையும், அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவையும் மனிதக்குரங்கு போல வடிவமைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகை மீது பெல்ஜியம் அரசு…

இந்­திய மகளிர் அணிக்கு 129 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காக நிர்­ண­யித்த இலங்கை மகளிர் அணி 22 ஓட்­டங்­களால் தொடரில் முத­லா­வது வெற்­றியை பதிவு செய்­தது. பங்­க­ளா­தேஷில் நடை­பெற்று…

இலங்கையில் யாஎலப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது யானை ஒன்று தாக்குதல் நடத்துவதையும், அவர்கள் படும்பாட்டையும் பாருங்கள்….(வீடியோ)