ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»இரண்டு வாரங்களில் 27 பேர் கைதாகினர்
    உள்நாட்டு செய்திகள்

    இரண்டு வாரங்களில் 27 பேர் கைதாகினர்

    AdminBy AdminMarch 26, 2014No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    தொழில் நடவடிக்கையின் பொருட்டு தெஹிவளையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

    இவர்களுடன் சேர்ந்து 27 பேர் வரையில் கடந்த இரு வாரங்களுக்குள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத ஆரம்பத்தில் பளையில், தமிழீழத்தின் காவலர்கள் என்ற துண்டுப்பிரசுரத்தை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    அதன்பின்னர் கோபி என்கின்ற சந்தேக நபரைத் தேடுவதாகத் தெரிவித்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அதன் தொடர்ச்சியாக பலரைக் கைது செய்து வருகின்றனர்.

    கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

    யாழ்.மாவட்டத்தில் ஏழாலை, சுன்னாகம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பலர் கைது செய்யப்பட்டனர்.

    அத்துடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் கோபியின் மனைவி திருகோணமலையில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வரிசையில் தற்போது தெஹிவளையில் வர்த்தக நிலையமொன்றில் பணி புரிந்த 12 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸராரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தொழில் நிமித்தமாகவே கொழும்பில் தங்கியிருந்தனர் என்று கூறப்படுகின்றது.
    கைது செய்யப்பட்ட 12 பேரில் இருவர் இரண்டாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுடன் சேர்த்து கடந்த இருவாரங்களில் மட்டும் 27 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும், உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    Post Views: 31

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    முல்லைத்தீவு வீடொன்றில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

    September 23, 2023

    இன்றைய நாணய மாற்று விகிதம்

    September 22, 2023

    75 இலட்சத்தை இழந்த யாழ் ஆசிரியர்! நடந்தது என்ன?

    September 20, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version