ilakkiyainfo

புலி கூண்டுக்குள் திடிரென குதித்து புலியை துரத்திய இன்ஜினியரிங் மாணவன்.(வீடியோ இணைப்பு)

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள குவளியூர் மிருகக்காட்சி சாலையில் இரண்டு புலிகளை அடைத்து வைத்திருந்த திறந்த வெளி கூட்டுக்குள் ஒருவர் திடிரென குதித்து  புலிகளுக்கு  சவால்விட்டதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இருபத்திமூன்று வயதான இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் Yashonandan Kaushik இருபது அடி ஆழம் கொண்ட புலிகளை அடைத்து  வைத்திருந்த    திறந்த வெளி கூட்டுக்குள் குத்திது  புலிகளை  விரட்டிய  சப்பவம் மிருகக்காட்சி சாலையில்  வெளியில் பார்வையாளராக  நின்று  கொண்டிருந்த   சனங்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புலி என்ன மூடில் இருந்ததோ தெரியவில்லை  இளஞனை  பார்த்து  புலி   பயந்தோடி   கூட்டுக்குள்  புகுந்தது  கொண்டது.

article-2589841-1C95033500000578-110_634x475
ஸ்தலத்துக்கு வந்த போலீசார் Yashonandan Kaushik ஐ கைது செய்து தற்கொலைக்கு முயற்சிசெய்த குற்றச்சாட்டுக்காக வழக்கு பதிவு செய்துள்ள அதேவேளை Yashonandan Kaushik இன் தந்தை தனது மகனை மன நல மருத்துவரிடம் காட்டுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version