புதைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை தோண்டியெடுக்க முயற்சித்த மாணவர்களில் ஒருவரை கிராமவாசிகள் பிடித்து வெலிமடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. வெலிமடையை சேர்ந்த பாடசாலை…
Day: March 27, 2014
இந்தியா..இந்தியா.. என எப்பொழுதுமே இந்தியாவை நம்பியிருந்த கூட்டமைப்பினரை இந்தியா நல்லா ஏமாற்றி விட்டது. இந்தியா எங்களுக்கு தீாவை பெற்று தரும்.., இந்தியா எங்களுக்கு சார்பான நாடு..,…
இந்தியாவின் எதிர்கால ஆட்சி மாற்றம் இலங்கைக்கு சாதகமாக அமையப் போவதில்லை மாறாக பாதகமானதாகவே அமையுமென எதிர்வு கூறும் அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ்நாட்டில் மக்களுக்கு காலைக்கடன்களை கழிப்பதற்கு…
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. (இந்தியா மீண்டும் தமிழர்களை ஏமாற்றியது. சதாகாலமும் …
கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்! ”காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இப்போதுதான்…
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உலகில் உள்ள பணக்காரர்களில் 9வது நபர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல்…
உத்தேச ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே…
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், ‘சிறிதாக இருக்கிறது…
இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே. மாடலிங்கும் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக…
என்னுடைய காதலனை தாக்கிய நபரை தங்காலை நீதிமன்றத்தில் வைத்தே அடையாளம் கண்டுவிட்டேன். உயிர் மீது இருந்த அச்சத்தின் காரணமாக அவரை நான் அடையாளம் காட்டவில்லை என்று…