இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே. மாடலிங்கும் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதற்காக தான் வருத்தப்படவி்ல்லை என்றும் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே தான் கன்னித்தன்மையை இழந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் போது எனக்கு சீனியர் ஒருவரிடம் காதல் கொண்டேன் ஆனால் அவன் என்னை விட மூன்று மாதம் சிறியவன் என்று கூறியுள்ளார்.
அவனிடம் தான் எனது கன்னித்தன்மையை இழந்தேன். என்று கூறினார். நான் மற்றவர்களிடம் அதிகமாக அன்பு வைப்பவள் ஆனால் என்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறினார்.
நான் யாரை அதிகமாக நேசித்தோனோ அவர்களே என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்று கூறினார்.
தற்போது இளம் தலைமுறை பற்றி கூறும்போது தற்போது உள்ள இளம் தலைமுறையினர் மிகவேகமாக உள்ளனர் நான் 23 வயதிலே தான் எனது கன்னிதன்மைய இழந்தேன் ஆனால் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் 18 வயதிலேயே தங்களது கன்னிதன்மையை இழந்து வருகின்றனர் என்று கூறினார்.
லட்சுமி மேனனுடன் நட்பைத் தாண்டி எதுவுமில்லை! – விஷால்
படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து லட்சுமி மேனனுக்கும் விஷாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், விஷாலின் சக நடிக நண்பர்கள், லட்சுமி மேனனை கண்ணில் காட்டாமல் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் விஷால் என பகிரங்கமாகப் பேச ஆரம்பித்தனர்.
இப்போது எல்லாவற்றும் முற்றுப்புள்ளி வைப்பது போல ஒரு விளக்கம் அளித்துள்ளார் விஷால். அதில், “தனக்கும் லட்சுமி மேனனுக்கும் இடையில் நட்பைத் தாண்டி வேறொன்றும் இல்லை.
அவர் மிகச் சிறந்த நடிகை. எனவே தொடர்ந்து என் படங்களில் நடிக்க வைத்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.