Day: April 1, 2014

பாகிஸ்தானுக்கு எதிரான இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இறுதி லீக் போட்டியில் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள்; அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பங்களாதேஷில்…

காதல் திருமணம் செய்த குற்றத்திற்காக கர்ப்பிணி பெண்னை பெற்ற தாயே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளியை சேர்ந்த ராஜகோபால்…

அழ­கி­ரியை கட்­சி­யி­லி­ருந்து நீக்கி­யதன் மூலம் ஒரு தொல்லை தீர்ந்­தது என்று தி.மு.க. எதிர்­பார்த்­தது. ஆனால் காலைச் சுற்­றிய பாம்­பாக அழ­கிரி மீண்டும் மீண்டும் பிரச்­சினை கொடுத்து வரு­கிறார்.…

இலங்கையிலே சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று கூறினால் அதில் முதன்முதலில் விசாரிக்கப்பட  வேண்டியவர்கள் த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களையே விசாரிக்கவேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா…

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா – பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.…

உக்ரேனில் இருந்து இரசியா பிரித்தெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்ட கிறிமியாவில் இருந்து இன்னும் ஒரு பிரிவினைக்குத் தூபமிடப்பட்டுள்ளது. கிறிமியாவில் வாழும் டாட்டார் (Tatars)  இனக்குழுமத்தினரின் தலைவர்கள் தாம்…

விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு படம் போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள்…

ஆர்மி அங்கிள் என அழைக்கப்பட்ட லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டபோது பல விஷயங்கள் தெரியவந்தன. விடுதலைப் புலிகளுக்கு, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி…

தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக…