தமிழ் – சிங்கள புத்தாண்டையொட்டி யாழ்.மாவட்ட செயலகம், யாழ் மாவட்ட படைகளின் தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது
இன்று காலை 7. 00 மணிக்க ஆரம்பமான மரதனோட்டம், சைக்கிள் ஓட்டப் போட்டிகள் மற்றும் தமிழர்களின் பாரம் பரியம் மிக்க பல விளையாட்டு போட்டிகளில் தமிழ், சிங்கள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.