நேற்று நடைபெற்ற இருபதுக்கு-20 இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் குமார் சங்கக்காரவிற்கு மைதானத்தல் கூடியிருந்தவர்கள் பலத்த வரவேற்பை வழங்கினர்.
சர்வதேச இருபதுக்கு-20 போட்டியிலிருந்து நேற்றைய போட்டியுடன் விடைபெற்ற சங்கக்காரவை அவரது மனைவி ஆரத்தழுவி தனது மகிழ்சியை வெளிப்படுத்தினார்.
அந்த நெகிழ்ச்சியான தருணம் இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.