கொள்ளை குற்றம் சாட்டப்பட்ட இரு ஈரானிய ஆண்களை, பொலிசார் தூக்கிலிட்ட நிலையில்.. அவ்விரு ஆண்களும் “நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை” மற்றும் “நாம் என்ன செய்ய வேண்டும்” சத்தம் போட்டதை தொடர்ந்து…
அவ்விடத்திற்கு வந்த உறவினர்கள் போலிஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி, போலிசாரை துரத்தியடித்து..தூக்கில் தொங்கிகொண்டிருந்த இருவரையும் மிக துணிச்சலாக காப்பாற்றிய சம்பவம் ஓன்று ஈரானில் நடந்துள்ளது.
அதனை தொடர்ந்து கூட்டத்தை நோக்கி பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்ததனால் ஒருவர் படுகாயடைந்துள்ளர்.
இவ் வீடீயோவை பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்