ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, September 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இலங்கை செய்திகள்»கீழே விழுந்த பணத்தை எடுக்க இறங்கிய யுவதியை நடுக்காட்டில் விட்டுச்சென்ற தனியார் பஸ்
    இலங்கை செய்திகள்

    கீழே விழுந்த பணத்தை எடுக்க இறங்கிய யுவதியை நடுக்காட்டில் விட்டுச்சென்ற தனியார் பஸ்

    AdminBy AdminApril 19, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உடப்பு  முல்லைத்தீவுக் கிடையில் சேவையிலீடுபடும் தனியார் பஸ்ஸில் பயணம் செய்த யுவதியொருவரின் ஆயிரம் ரூபா பணம் வெளியில் விழுந்துவிடவே அதனை எடுப்பதற்காக இறங்கிய அந்த யுவதியை நடுக்காட்டில் தனியாக விட்டு விட்டு சாரதி பஸ்ஸை எடுத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள. இது தொடர்பில் அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் கூறுகையில்;

    கடந்த புதன்கிழமை காலை 6.20 மணிக்கு புறப்பட்ட வவுனியா  யாழ்ப்பாண தனியார் போக்குவரத்து பயணிகள் பஸ்ஸில் வவுனியாவிலிருந்து பயணித்த ஒரு யுவதி பயணச்சீட்டைப் பெற 2000 ரூபாவைக் கொடுத்தவேளை அதன் மிகுதிப்பணத்தை நீண்ட தூரம் பிரயாணித்தபின் அதாவது மாங்குளம் கொக்காவிலுக்கு  இடைப்பட்ட பகுதியில் நடத்துனர் வழங்கிபோது மிகுதிப்பணத்தில் 1000 ரூபா காற்றில் பறந்து வெளியே சென்றது.

    எனவே பஸ்øஸ் நிறுத்தி தேடியும் பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பஸ்ஸின் சாரதி ஏனையோரை பஸ்ஸில் ஏறும்படிகூறி அப்பெண்ணடம் எதுவும் கூறாமல் அவ்விடத்திலேயே விட்டு விட்டு பஸ்ஸைச் செலுத்தி சென்றர். இதுதொடர்பாக எவருமும் எதிர்ப்பைத்தெரிவிக்கவில்லை.

    பொதுவாக தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் அநாகரீக வார்த்தைப் பிரயோகங்களே இதற்குக்காரணம். ஒரு  யுவதியை பயணத்தின் இடைநடுவில் அதாவது காட்டுப்பகுதியில் விட்டுச்சென்றமை கண்டிக்கத்தக்கது.

    சிலவேளைகளில் தனது உடைமைகளைக்கூட அவர் பஸ்ஸில் வைத்திருக்கக்கூடும். இதுபோன்ற பொறுப்பற்றமுறையில் அநாகரீகமாக பொதுச்சேவையில் ஈடுபடும் சரதிகள், நடத்துனர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மேற்குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட பஸ்ஸின் பெயர்ப்பலகை உடப்பு  முல்லைத்தீவு எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.   பொதுவாக இவர்களின் பண்பாடற்ற அநாகரீக வார்த்தைப்பிரயோகத்தால் பயணிகள் பிரயாணத்தின்போது மிகவும் அöச்கரியங்களை எதிர்கொள்ளநேரிடுகின்றது.

    அதுமட்டுமல்லாது அநேகமான தனியார் பஸ் சாரதிகள் பயணத்தின் தொடக்கத்தில் மெதுவாக பஸ்ஸை செலுத்தி  பின்னால் வேறு பஸ்ஸைக்கண்டதும் அபாயகரமான முறையில் பஸ்ஸை செலுத்தி செல்கின்றனர்.

    ஒரு சில பஸ்களில் நடத்துநர் தவிர்ந்த மேலதிகமாக சிலர்  காணப்படுவதுடன் அவர்கள கூட நடத்துனர்கள் போல் நடந்துகொள்வதும் பயணிகளிடையே பெரும் சினத்தை ஏற்படுத்துகின்றது.

    இதை தடுப்பதற்கு நடத்துனர்களுக்கு சீருடை அல்லது நடத்துநர் என்பற்கான ஆள் அடையாள அட்டையை காட்சிப்படுத்தக்கூடியவாறு பணிக்கப்பட வேண்டும் இதனூடாக பயணிகளின் பிரயாணத்தை சிரமின்றி மேற்கொள்ள ஆவன செய்ய முடியும் என்றனர்.

    Post Views: 62

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

    September 30, 2023

    காணாமல்போன பெண்ணின் சடலம் தலை, கை, கால்கள் அற்ற நிலையில் மீட்பு – வெளியான அதிர்ச்சி தகவல் !

    September 30, 2023

    நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் : சி.ஐ.டியிடம் உடனடி விசாரணையை கோர இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

    September 29, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2014
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

    September 30, 2023

    பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ

    September 30, 2023

    ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!

    September 30, 2023

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

    September 30, 2023

    காணாமல்போன பெண்ணின் சடலம் தலை, கை, கால்கள் அற்ற நிலையில் மீட்பு – வெளியான அதிர்ச்சி தகவல் !

    September 30, 2023
    • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்
    • பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ
    • ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!
    • நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version