Day: April 20, 2014

மின்மினிப் பளபளப்பு காட்டி, கடைசியில் மின்மினிப் பூச்சி மாதிரி ஆகிவிட்டார் பவர் ஸ்டார். ‘மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை’ கதையாக பவர்ஸ்டாரை ஒரு சில நிகழ்ச்சிகளில் அழைத்துக்கொண்டுதான்…

பாரீஸ்  நகர மக்கள் அலுவலகங்களுக்கு மற்றும் வெளியே செல்லும் போது தங்கள் பூனைகளை பார்த்து கொள்ள புது வழி வந்துள்ளது. பாரீசில் உள்ள வடமேற்கு 9ம் வட்டாரத்தில்…

அறிவியல் மெய்ப்பிப்புகள், அண்டவிதிகள் போன்றவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாய் மனிதனுக்கு தெரிந்திருக்கக்கூடிய எளிய பிழைகளும் குரானில் இருக்கின்றன. அவை என்ன? “பின் எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி…..” குரான்…

பாரிஸ் லாச்சப்பல் பிரதேசத்திற்கு புலிகளின் பொறுப்பாளாராக கடந்த சில காலங்களாக புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான பாணுவின் தம்பி மகேஸ் என்பவர் செயற்பட்டு வந்துள்ளார். இவர் சில…

கதிர்காமத்தில் நேற்று(19) இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, அவர்கள் வசித்த கண்டி  அம்பதென்னை, முல்லேகம பிரதேசம்…

விஜய் இயக்கியுள்ள ‘சைவம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இரண்டு சவுண்ட் எஞ்ஜினியர்கள் சென்னை வந்துள்ளனர். Marti…

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரையினையும் படுவான்    கரையினையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைத்துள்ளார். மட்டக்களப்பு வாவி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து…

Richmond, North Yorkshire என்ற பகுதியில் உள்ள ஒருவர் தன்னுடைய பண்ணையில் வளர்க்கும் ஒட்டகம் ஒன்று நேற்று ஒரு ஆண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. ஒட்டகம்…