சென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம். ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய…
Day: April 22, 2014
பிரச்சாரம் எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்கிற…
சீனாவில் உள்ள ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து இரண்டு பேர்களுடன் முதலிரவு கொண்டாடியுள்ளார். இதுகுறித்த சுவாரசிய தகவல் வருமாறு சீனாவில் உள்ள…
புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த ஒரு பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த நவோமி…
சவூதி அரேபியாவில் இறந்த கல்முனைப் பெண்மணியின் உடல் 10 மாதங்களின் பின் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. ஞாயிறன்று பகல் கல்முனை நற்பிட்டிமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காரைதீவிலுள்ள…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு…
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை தமிழருக்கு எதிராக செயற்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்போது அவர்களுக்காக நீலிக் கண்ணீர்வடிக்கிறார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்…
தனக்கு பிடிக்காத முறையில் கேள்வி கேட்ட 6மாத கர்ப்பிணியான பெண் ஊடகவியலாளரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த தனது உதவியாளர்களுக்கு ரஷ்ய ஆதரவு அரசியல் தலைவர் ஒருவர் உத்தரவிட்டதையடுத்து அந்தப்…
Various facts Pierre-Karl Fabergé (1846-1920) was the jeweler to the Russian imperial court. The first Faberge egg was born when…
மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் வனப்பகுதியில் உள்ள பல்லர்பூர் கிராமத்துக்குள் நேற்று சிறுத்தைப்புலி புகுந்தது. இதனால் அந்த கிராம மக்களிடையே ‘கிலி’ ஏற்பட்டது. விவசாயி ஒருவரின் வீட்டு…