Day: April 27, 2014

குரான் பலவகையான உயிரினங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ௧) கழுதை, தேனீ போன்ற எல்லோருக்கும் அறிமுகமான பூமியில் இருப்பவைகள், ௨) எதிர்காலத்தில் தோன்றவிருப்பதாகவும்,…

சலவை இயந்திரத்துக்குள் விழுந்த விளையாட்டுப் பொருளை எடுக்க முயற்சித்த 2 வயது சிறுவன் ஒருவன் அந்த இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஜியாங்ஸூ…

இலங்­கையில் பெளத்த மதத்­திற்கு எப்­போதும் முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும். முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­புகள் நாட்டில் மதத்தைப் பரப்பும் செயற்­பா­டு­களை செய்து பெளத்த சிங்­கள மக்­களை மத மாற்றும்…

ஓசூர் : ஓசூர் அருகே நள்ளிரவில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து கார்கள் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி பலியாகினர்.…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அதை நினைத்து ஆனந்தப்பட முடியாத நிலையில் தி.மு.க. உள்ளது. காரணம், 2-ஜி…

யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் வெற்றுக்காணி ஒன்றில்  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இன்று காலை ஜே-10 கிராம சேவக பிரிவில்  உள்ள வெற்றுக்காணி ஒன்றில் உள்ள பனைமரம்…

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அடுத்த புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தலைவரின் பெயர் சந்தோஷம்…

சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற   மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு ஆசிரியையொருவர் அணிவித்த சம்பவமொன்று திருகோணமலை, சேருநுவர…

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளுக்குச் சென்ற படையினர் அங்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்களைச் சேகரித்துள்ளதுடன், அவர்களைப் புகைப்படங்கள்…

கடந்த சில வாரங்களாக தேர்தல் தொடர்பான டென்ஷன், ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்ததால் ஏற்பட்ட களைப்பு ஆகியவை காரணமாக, நாளை கொடநாடு செல்கிறார், முதல்வர் ஜெயலலிதா.…