Day: April 28, 2014

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரரும், சூதாட்ட கிளப் ஒன்றின் உரிமையாளருமான ஒருவர் ஆபாச நடிகையை நிர்வாணமாக ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து தூக்கி நீச்சல் குளத்தில்…

இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தாமாகவே முன்வந்து தகவல் கொடுத்ததற்கான இரண்டாவது காரணத்தை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.. முன்றாவது காரணம் என்ன? விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திவந்த…

பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப்பச்சனின் மகன்,…

அமெரிக்காவில் உள்ள 44 வயது பெண் ஒருவர் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களை மேலாடையாக அணிந்து நடனம் ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த…

காஷீரில் நேற்று தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர்…

அழுது கொண்டிருந்த ஒரு வயது நிரம்பிய குழந்தை ஒன்று அழுகையை நிறுத்தவில்லை என்ற காரணத்தால் குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று மஹாஓயா பிரதேசத்தில்…

ஹீரோயினா நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு. இப்போ முழுநேர கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டீங்களே?” ” ‘வாகை சூட வா’, ‘மௌனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’ படங்களுக்கு அப்புறம் ஹீரோயினா நடிக்கலையே…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டவர் எனக் கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரனை (நெடியவன்) கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல், சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்பட்டதை…

இங்கிலாந்து நாட்டில் இங்கிலீஷ் பிரிமியர் கால்பந்து போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பணம் வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவது போன்று…

1912ல் இங்கிலாந்து நாட்டின் ராயல் ஃப்ளையிங் கார்ப்ஸ் உருவாகியது முதல், ராணுவ நடவடிக்கைகளுக்கு விமானப் படையின் பங்கு இன்றிமையாதது என்பதை பல்வேறு உலக நாடுகள் உணர்ந்து கொண்டு…

பணம் சம்பாதிப்பதற்காக இறந்த பெண்ணின் உடலை ஒரு வாரம் செயற்கை சுவாசத்தில் வைத்திருந்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேச…

கரீபியன் தீவைச் சேர்ந்த பெண்மணி தனது மகளை பெல்ட்டால் அடித்த காணொளி இணையதளத்தில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டை சேர்ந்த பார்ட்லெட்…

முதலில் இந்தியா, அதற்கடுத்து நோர்வே, இப்போது தென்னாபிரிக்காவின் கைக்குப் போயிருக்கிறது பந்து. இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கு  ஏற்பாட்டாளர் அல்லது அனுசரணையாளர் என்ற ஏதோவொரு பெயரில் நடுநிலை வகிப்பதற்கான…