Month: April 2014

பிரபல்யமான ‘ஸ்பைடர் மேன்’, கொழும்பு மாநகர சபையின் திடலில் தனது திறமைகளையும் சாகசங்களையும் தனது குழுவினருடன் இன்று காண்பித்தார். இலங்கையில் எடுக்கப்படவிருக்கின்ற திரைப்படத்திற்கு விளம்பர  அனுசரணை வழங்குகின்ற…

நடிகை அமலாபாலும் – இயக்குனர் விஜய்யும் ஒருவரை ஒருவர் பலமாதங்களாக காதலித்து வந்ததாக தகவல் பரவியது. அமலாபாலும், தான் விஜயை காதலிப்பது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டார்…

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை…

லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட…

வெளிநாட்டிலுள்ள தனது மனைவிக்கு அனுப்பவென முருங்கக்காய் பறிக்கச் சென்ற கணவரொருவர் முருங்கை மரக்கிளையுடன் அருகிலுள்ள கிணறொன்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இப்பாகடுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.…

அழகுச் சிகிச்சை நிலைய  மொன்றிலிருந்து வருவதாகக் கூறி வீடொன்றிலிருந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மயக்க மருந்து தெளித்துவிட்டு, 25 பவுண் தங்கநகைகளை 20 வயதுடைய யுவதியொருவர்…

இது ஒரு தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே  படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய …

தமிழ்ப்படங்களில் நடிக்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுவரை 14 படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் பிளே போய் மற்றும் டுவிட்டரில் தனது ஆடைகளற்ற…

செக் குடியரசில், ரயில் கடவையை கடக்க முயன்ற 77 வயது முதியவர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு எவ்வித பாதிப்பும் இன்றி உயிர்த்தப்பிய சம்பவம் தொடர்பான CCTV காணொளி…

மாத்தறை மஹானாம சமரவீர பாலத்திலிருந்து தமது இரண்டு பிள்ளைகளையும் நில்வலா ஆற்றில் வீசிய தந்தையொருவர் தலைமறைவாகியுள்ளார். இன்று முற்பகல் 11.30 அளவில் குறித்த நபர் தமது பிள்ளைகளை…

சென்னை:காலையில் விறுவிறுப்பாகவும், பின்னர் பிற்பகலில் சற்று தொய்வையும் சந்தித்த தமிழக வாக்குப் பதிவு தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. மாலை 3 மணியளவில் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு 60…

தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பு முடிந்து மானிப்பாய் வீதியினூடாக வீடுகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலரை வழிமறித்துள்ள இராணுவத்தினர், அம்மாணவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வைத்துள்ளீர்களா என்று விசாரணை…

 முன்பள்ளி சென்று திரும்பிய மூன்றரை வயதினையுடைய பாலகியை நேற்று பிற்பகல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆட்டோ சாரதியை கைது செய்த  பொலிஸார் மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய அந்நபரை விளக்கமறியலில்…

இணையத்தள விளையாட்டுகளில் மகன் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததால் சினமடைந்த தந்தையொருவர் மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. நாபோன் நகருக்கு அண்மையிலுள்ள லக்-சர்…

“மனிதர்கள் அறிந்து  கொள்வதற்காக இதை நாம் அத்தாட்சியாக ஆக்கிவைத்திருக்கிறோம்” குரானில் சில இடங்களில் இப்படி ஒரு அறிவிப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக ஃபிர் அவ்னின் உடல் குறித்த வசனம்,…

பொலிவியா நாட்டில் விறுவிறுப்பாக ஒரு கால்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் மத்தியில் இனம் தெரியாத நிழல் உருவம் ஒன்று ஓடியது கேமராவினால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பொலிவியா…

உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் நாட்டின் Burj Khalifa என்ற கட்டிடத்தின் உச்சியில் இருந்து இரண்டு வீரர்கள் பாராசூட் உதவியுடன் குதித்து உலக சாதனை புரிந்துள்ளனர்.…

ஐதராபாத்தில் நடந்த அனாமிகா தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளததால் நயன்தாரா மீது படக்குழுவினர் கோபத்தில் உள்ளனர். இந்த விழாவில் தவறாது…

யாழ். குருநகர்ப் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு  எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி…

பாலகன் ஒருவன் சிரிய கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கிகள் தலையை குறிபார்க்க தரையில் முழந்தாழிட்டவாறு காணப்படும் அதிர்ச்சியூட்டும் புகைப்படமொன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிரியாவில்  எதிர்வரும்  ஜூன் மாதம் நடத்த  திட்டமிடப்பட்டுள்ள …

அஜித் 55ஆவது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று செய்தி வந்ததில் இருந்ததே படத்தை பற்றிய தேடல்கள் ரசிகர்களிடையே அதிகரித்தன. யார் நாயகி, இசையமைப்பாளர் ஏனைய தொழில்நுட்பவியலாளர’கள் போன்ற…

ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொலை செய்ய இலங்கை ராணுவத்துக்கு தாம் தகவல் கொடுத்ததாக கூறப்படுவது பொய்யானது என்று நார்வே முன்னாள் அமைச்சரும்…

சிறுநீரகம் விற்பனை செய்வதற்காக 21 இளைஞர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். தொழில்வாய்ப்புக்காக மாரு என்ற இளைஞர் ஒருவரை இலங்கைக்கு…

இந்தித் திரையுலகில் வெற்றித் தாரகையாய்ப் பவனி வருகிறார், தீபிகா படுகோன். அடுத்தடுத்த ‘ஹிட்’களால் அளவற்ற சந்தோஷத்துடன் இருக்கும் தீபிகாவின் பேட்டி… வெற்றி மேல் வெற்றி என்று, நீங்கள்…

ஷேவாக் 30 ரன் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஷார்ஜாவில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ஷிகர் தவான்…

சென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம். ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய…

பிரச்சாரம் எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்கிற…

சீனாவில் உள்ள ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து இரண்டு பேர்களுடன் முதலிரவு கொண்டாடியுள்ளார். இதுகுறித்த சுவாரசிய தகவல் வருமாறு சீனாவில் உள்ள…

புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த ஒரு பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த நவோமி…

சவூதி அரே­பி­யாவில்  இறந்த  கல்­முனைப் பெண்­ம­ணியின் உடல் 10 மாதங்­களின் பின் கடந்த சனிக்­கி­ழமை இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஞாயி­றன்று பகல் கல்­முனை நற்­பிட்­டி­மு­னையில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. காரை­தீ­வி­லுள்ள…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு…