Day: May 19, 2014

ஜெயகுமாரி பாலேந்திராவினை கைது செய்து தடுத்து வைத்ததின் விளைவாக அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்து பெரும் கூக்குரல் எழுந்தது. ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் ஆகியோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்…

ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது காதல் வயப்பட்டிருக்கின்ற பெண்கள் குழுவினர் பாப்பரசர் பிரான்சிஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையின் மதபோதகர்களுக்கான பிரம்மச்சரிய சட்டக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று…

இலங்­கையில் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடிப் பெற்ற வெற்­றி­யினை சீர­ழிக்கும் முயற்­சியில் புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. பயங்­க­ர­ வா­தத்­திற்கு உயிர்­கொ­டுக்க இந்த அமைப்­புக்கள் முனைகின்றன. இந்த…

நீச்சல் தடாகத்தில் தனது இரண்டு வயது குழந்தையை தூக்கியெறிந்த நபர் மீது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வசித்து வரும்…

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 6 மணி. விடுதலைப் புலிகள் இருந்த சிறிய பகுதியை சுற்றி முற்றுகையிட்டிருந்த இலங்கை…

திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலையைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 53). இவரது மனைவி ஷதி (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ்பாபு சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் தங்கியிருந்து…

சிம்ரன், அசின், த்ரிஷா, தமன்னா, காஜல்அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு இன்னமும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், நயன்தாராவுக்கு அது ஒரு முறை…