Month: June 2014

கடந்த 26ம் திகதி வடமாகாண சபைக் கூட்டம் கைதடியில் இடம்பெற்றபோது தனது  பிரேரணை ஏற்கப்படவில்லை எனக்கூறி சிவாஜிலிங்கம் சபை நடுவே அமர்ந்து தனியாக போராட்டம் நடாத்தியது நினைவிருக்கலாம்.…

சென்னையில் பிரபாகரனின் சில மணி நேரம் ஜுலை 31-ம் தேதியன்று இந்திய அமைதிப் படையினரின் வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் நகர முடியாதபடி விடுதலைப் புலிகள் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு…

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள்…

எனக்கு தெரிந்த வகையில் எமது நாட்டில் இரண்டே இரண்டு சண்டியர்களே இருந்தனர். அதிலொருவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். மற்றொருவர் ரோஹன விஜேவீர. அதற்கு அப்பால் சண்டியன்கள் இந்த நாட்டில்…

பிரேசில் நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி உருகுவே அணியுடன் மோதியது. இந்த…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 28.6.14 (12.00 பகல் )

உத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. புதிய தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பாடாவுன் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15…

சென்னை: சென்னை போரூர் அருகே 11 மாடி அடுக்குமாடி கட்டிடம்  நேற்று  திடீரென  இடிந்து விழுந்து பயங்கர விபத்து  ஏற்பட்டது. இதில், 80 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.…

தமிழக அர­சி­யலில் அசைக்க முடி­யாத சக்­தி­யாக வர­வேண்­டு­மென்ற முனைப்­பு டன் சில காலத்­துக்கு முன்­பு­வரை செயற்­பட்­டவர் நடிகர் விஜய். விஜய்யை விட அவ­ரது தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சேகரன் தனது…

ஆர்யா முதன்முதலாக தயாரிப்பாளராகி தயாரித்த திரைப்படம் அமரகாவியம். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவில் இந்த படத்திற்கு கொன்சமும்…

அளுத்­கம  வன்­மு­றை­க­ளுக்கு வெளி­நாட்டுச் சதியே காரணம் என்று நாட்டு மக்­களை நம்ப வைக்கும் தீவிர முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த அர­சாங்­கத்­துக்கு, இது அர­சாங்கப் புல­னாய்வுப் பிரி­வு­களின் சதியே என்று…

அதற்குமுன், வன்னியில் பெரிய பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, முல்லைத்தீவு கடல்பகுதி முழுவதையும் கடல்புலிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதே, இவர்களது ஆயுதக் கப்பல்கள் அங்கு போய்…

யாழ். மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி கோடீஸ்வரன் தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை (28) தெரிவித்தனர்.…

அது கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை. வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த நேர­மது. வெள்­ள­வத்தை லில்லி அவ­னி­யூவில் நிர்­மாண நிலையம் ஒன்றை நடத்தி வரும்…

சென்னை: என் வளர்ச்சிக்குக் காரணமே தனுஷ்தான். அவருடன் தகராறு என்று வரும் செய்திகளில் உண்மையில்லை, என்றார் சிவகார்த்திகேயன். ஒரு சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளராக நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய வந்த…

உலகில் எத்தனையோ விதமான  கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் எடுத்து வரும் நிலையில் அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பை எடுத்தது. அது என்னவெனில் எத்தனை…

இலங்கை அரசு, ‘விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள்’ என்று ஐ.நா.வில் 424 வெளிநாட்டு தமிழர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் இலங்கை…

பீஜிங்: சீனாவில் மலையொன்றில் பூதத்தை நேரில் கண்டு புகைப்படம் எடுத்ததாக இணையத்தில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவை சேர்ந்த பெயர் வெளியிடாத நபர்…

கலிபோர்னியாவில் நேற்று நடந்த 800மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு 2நிமிடங்கள் 32 நொடிகளில் இலக்கை அடைந்தார் ஒன்பது மாத கர்ப்பிணி ஒருவர். இதுகுறித்து கருத்து கூறிய டாக்டர்கள் கர்ப்பிணிகள்…

என் மனைவி உட்பட மூவரைக் கொலை செய்த தனஞ்செயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்செயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

நைஜீரியாவில் உள்ள பள்ளியில் இருந்து போகோஹராம் தீவிரவாதிகள் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த மாதம் கடத்தி சென்றனர். 15 முதல் 18 வயதுள்ள கடத்தப்பட்ட மாணவிகளை தீவிரவாதிகள்…

அளுத்கமையில் தொடங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை வெளிநாட்டுச் சக்திகளின் சதியென்று நிரூபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிர கவனம் எடுத்துவருகிறது. வன்முறைகளை தடுக்கத்தவறிய குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பழியிலிருந்து விடுபடுவதற்கான…

பாட­சா­லைக்கு சென்ற தமது பிள்ளை மாலை நேரம் பிண­மாக வரும் போது ஒரு பெற்­றோரின் மன நிலை எப்­படி இருக்கும்? காலையில் எழுந்து பிள்­ளை­களை தயார் செய்து…

புற்றுநோயால் பீடிக்கப்பட்ட நபரொருவர் தனது காதலியை திருமணம் செய்து 10 மணித்தியாலத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பிலிபைன்ஸில் இடம்பெற்றுள்ளது. ரொடன் கோ பேன்கோகா என்ற 29…

பெர்லின்: பெண் உறுப்பை போன்று, வடிவமைக்கப்பட்டுள்ள கல் சிலையின் அருகே நின்று, போட்டோ எடுக்க முயன்ற மாணவர் அந்த சிலைக்குள் சிக்கிக்கொண்டு தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட சம்பவம்…

இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய விபரங்கள் தெரியவந்தபோது, இந்தியாவில் ஒருவிதமான உணர்வு இருந்தது. இலங்கையிலுள்ள தமிழ் மக்களிடம் ஒருவித உணர்வு இருந்தது, சிங்கள மக்களிடம் வேறுவித உணர்வு…

நியூஜெர்சி புலி பிரமுகரோ, “ஐரோப்பாவில்தானே தடை? அதற்கு நாங்கள் இங்கே (அமெரிக்கா) என்ன செய்யமுடியும்? ஐரோப்பாவில் உள்ள நம்ம ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் கவலைப்படாதிங்க” என்றார்.…