இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக கூறுவது பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது தான். பொதுவாக மனிதனின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை…
Day: June 3, 2014
கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். சீரற்ற வானிலையால் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம்…
கலைஞர் கருணாநிதியின் 91 ஆவது பிறந்தநாளில் கேரள பெண்களின் நடனம்!(வீடியோ)
நியூயார்க்கில் ஆண்டுதோறும் சிறந்த ஆடைவடிவமைப்புக்காக CFDA என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் இன்று காலை நடந்து முடிந்தது.…
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில்…
சவுதி அரேபிய நாட்டில் ஒருவர் திருமணமாகி 25 வருடங்களுக்கு பின் தனது மனைவிதான் சிறுவயதில் தொலைந்துபோன சகோதரி என்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்து அவரை விவாகரத்து…
இந்திய திரையுலகமே வியக்கும் சாதனை நாயகர்கள் இருவரின் பிறந்த நாள் இன்று. தமிழ் சினிமாவை சர்வதேசத்திற்கு கொண்டுச் சென்ற இரு நட்சத்திரங்களான இளையராஜா மற்றும் மணிரத்னம் ஆகிய…
நடிகர் சூர்யாவின் மேனேஜர் தன்னை மிரட்டுவதாக ‘சரவணன் என்கிற சூர்யா’ படத்தின் இயக்குனர் ராஜா சுப்பையா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ராஜா சுப்பையா என்பவர் ‘சரவணன் என்கிற…
சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று அடுத்த ஆண்டு உலகைச் சுற்றி பறக்கவிருக்கின்ற நிலையில், பரிசோதனை வெள்ளோட்டமாக சுவிட்ஸர்லாந்தில் அவ்விமானம் முதல் முறையாக பறக்கவிடப்பட்டுள்ளது. சென்ற வருடம்…
மோடி ராஜ்நாத், அருண், சுஸ்மா மோடியின் தலைமையில் 24 அமைச்சர்களும் (Cabinet Ministers), 10 இணை அமைச்சர்களும் (Independent Minister of State) 12 துணை…
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் புதுடெல்லியில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் இரகசியத்தை வெளியிட்ட, யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மீது…
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேற்பகுதியில் இருந்து ஆள் இல்லா வேவு விமானம் புகைப்படக் கருவியுடன் கூடிய சிறிய விமானத்தை பொலிஸார் நேற்று மாலை…
அவுஸ்ரேலியாவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தீமூட்டித் தற்கொலை – நாடுகடத்தப்படும் அச்சத்தின் விளைவு அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித்…