Day: June 10, 2014

எகிப்தில் முதற்தடைவையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்வு செய்யப்பட்ட அதிபர் முஹமட் மேர்சியைப் 2013 ஜூலை முதலாம் திகதி பதவியில் இருந்து தூக்கி எறிந்த எகிப்தியப் படைத்…

யாழ்ப்பாணத்தில், 1.2 பில்லியன் ரூபா செலவில், கலாசார நிலையம் ஒன்றை இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்…

ரியோடி ஜெனிரோ: உலகின் மிகப்பழமையான தொழிலை செய்து கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விப்பதற்காக,பிரேசில் நாட்டில் சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். வாடிக்கையாளர்களை கவருவதற்காக, ஸ்போக்கன் இங்லீஷ்…

முதல் முறையாக தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறாராம் நடிகை நயன்தாரா. பத்தாண்டுகளாக சினிமாவில் இருக்கும் நயன்தாரா, இதுவரை தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதே…

கனடா நாட்டின் ஆபாச நடிகையும், பிரபல பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன், நடித்து சமீபத்தில் வெளிவந்த ராகினி எம்.எம்.எஸ் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை…

சென்னை: ஷாப்பிங் ,சுற்றுலா ,ஆகியவற்றில் எந்த தொந்தரவும் இன்றி நாம் ஈடுபட கடன் அட்டைகள் சிறந்த தேர்வு ஆகும். இந்த உலகத்தில் பணமில்லாமல் நாம் எதையும்…

கொழும்பில் இருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.30…

வட மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரம் பற்றி விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் அவசர அவசரமாக விசேட அதிரடிப்படையினர் வட புலத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரத்தின் ஒரு பகுதியை…

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர்…

யாழ்., ஈவினை கிழக்குப் பகுதியில் தனது மகனின் மர்ம உறுப்பினை உடைந்த போத்தலினால் வெட்டிய தந்தையை நேற்று திங்கட்கிழமை (09) மாலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார்…

வான் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, வானில் இருந்து வானுக்கு ஏவுகணைகளை ( air-to-air missiles) வீசக்கூடிய 6 விமானங்களை இலங்கை அரசு சீனாவிடம் இருந்து வாங்கியிருந்தது.…

இமாச்சலபிரதேசத்தில் உள்ள மாண்டி நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தாலோட் பகுதியில் பியஸ் ஆற்றில் மூழ்கி ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் பலியானதாக கூறப்படுகிறது.…

இருபதாவது, உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்; 12 ம்திகதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் திகதி வரை பிரேசிலில் நடக்கின்றன. போட் டித்தொடர் முடிவடைந்ததும் பல பிரி…