போயா தினத்தினை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக முன்றலில் பந்தல் அமைக்கப்பட்டு தன்சல் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் ஆரம்பமான இந்நிகழ்வில் அதிகளவான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வெளிச்ச கூடுகள் ஆங்காங்கே அமைக்கும் செயற்பாடுகளும் மும்முரமாக நடைபெறுகிறது.
இரவு சமய சடங்குடன் கூடிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.