Day: June 15, 2014

ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான். ஆனால் ஆண்களைக் கிறங்கடிக்க…

அளுத்கமை பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து கடும் சீற்றமும் அதிருப்தியும் அடைந்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்…

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் நடிகை இனியா வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இனியாவின் அக்காவும், டிவி நடிகையுமான ஸ்வாதிக்கு…

கடந்த 8.06.14 ஞாயிற்றுக்கிழமை பேர்லினில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வொன்றில் மதுபோதையில் புலிக்கொடியுடன் நுழைந்து கலாட்டா செய்த மூவர் ஜேர்மனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,…

அளுத்கம, தர்ஹா நகரில் அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து…

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் 20 ரோல் டாய்லட் பேப்பர்களை பயன்படுத்தி பூ வேலைப்பாடு நிறைந்த கண்ணைக் கவரும் திருமண ஆடை எல்லோர்…

டெல்லி: ஈராக் மற்றும் சிரியாவைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் (ஜிஹாத்) நடத்த காஷ்மீர் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அல்கொய்தா இயக்கம் அழைப்பு…

55 வருட அரசியல் வாழ்வில் நான் எதிர் பார்த்த சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்பதால், நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஒதுங்குகின்றேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்…

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் கலிபோர்னியாவில் உள்ள Palm Springs என்ற பகுதியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று ஏர் போர்ஸ் ஒன்…

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. மெனூஸ் நகரில், நடைபெற்ற இந்தப் போட்டியில் இத்தாலி அணி…

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள நிலையில் மற்றுமொரு கொடூரமான வன்கொடுமை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மத்திய பிரதேஷில் உள்ள பிலாய் போர்கெடி ( Bhilai Borkhedi )…

மத்திய கிழக்கில் லிபியாவின் மும்மர் கடாஃபி ஈராக்கின் சதாக் ஹுசேய்ன் என இரு பெரும் தலைவர்கள் இருந்தார்கள். இருவரும் மதசார்பற்ற ஆட்சியை நடாத்தினார்கள். கடாஃபி தனது நாட்டில்…