மாணவன் ஒருவர் வாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து யாழ்.கோண்டாவில் மற்றும் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேருக்கு மேல் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை…
Day: June 17, 2014
சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட…
சான்டியாகோ: சிலி நாட்டு அணி வெற்றி பெற்றதற்காக தொடர்ந்து 12 மணி நேரம், பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து தனது தேசப்பற்றை நிரூபித்துள்ளார் அந்த நாட்டை சேர்ந்த…
சிறிலங்காவின் அளுத்கம, பேருவெல நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த அடிப்படைவாத குண்டர்களால் நேற்று நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பான ஒளிப்படங்கள்.
ரியோடி ஜெனிரோ: ஜெர்மனியுடனான போட்டியின்போது போர்ச்சுக்கல் வீரர் பெப் மோசமாக நடந்துகொண்ட விதத்தால் அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டிகள்…
இன வெறி காடையர்களால் தெஹிவலை ஹாகோஸ் – மருந்து கடை தாக்குதல் வீடியோ
இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஆர்வமுடன் கால்பந்தாட்டத்தை விளையாடியது அனைவரையும் ரசிக்க வைத்தது. இங்கிலாந்து நாட்டில் கிளவுசெஸ்டர்ஷைர் பகுதியில் சைரன்செஸ்டர் பார்க் போலோ என்ற சங்கத்தின் போலோ…
ஜப்பானில் உள்ள 53 வயது நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆடைகளை திருடி அதை ரகசியமாக வீட்டில் தனக்கு அணிந்து பார்க்கும் பழக்கும் உடையவராக…
பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகைதான். அதனால் கார்களை பயன்படுத்துவதை போதுமான அளவு…
அளுத்கம பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், 80 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெலிபிட்டிய பள்ளிவாசலினுள் தஞ்சம் புகுந்திருந்த முஸ்லிம்கள்…
பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகல் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட அமைதியின்மையின்…