Day: June 21, 2014

திருகோணமலை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கியதாக கூறப்படும்  கிழக்கு பலக்லைக்கழகத்தின்   8 மாணவர்கள்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் திருகோனமலை நீதவான் முன்னிலையில் இன்று…

கேப்டவுன்: தென் ஆப்ரிக்க எஸ்ஏபிசி தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி அங்குள்ள பழமைவாதிகளுக்கு தன்னுடைய மனைவியையே பரிசாக வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பையும்…

மகேஷ்பாபு நடித்த Nenokkadine படத்தின் விளம்பர போஸ்டர் ஒன்றில் மகேஷ்பாபுவின் பின்னால் நாய்க்குட்டி போல கதாநாயகி தவழ்ந்து போவது போல் ஒரு காட்சிக்கு நடிகை நடிகை சமந்தா…

சீனாவில் உள்ள வங்கி ஒன்றில் கண்ணாடி கதவின் இடுக்கில் சிறுவன் ஒருவனின் விரல்கள் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சியின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும்…

ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு 138 வருடங்கள் பழமையானதும் நாட்டின் பிரதான சிறைச்சாலையுமான போகம்பறை சிறைச்சாலை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளிக்கப்பட்டது. சிறைச்சாலையை கையளிக்கும் நிகழ்வு  சிறைச்சாலை வளாகத்தில்…

எனது மனைவி, பிள்ளைகள எதிர்த்தாலும் சமூக நல்லிணக்கம் கருதி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய நான் தயார் என அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் எமது…

பாணந்துறையிலுள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்று முற்று முழுதாக எரிந்து சாம்பராகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…

நாட்டில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய கிளர்ச்சி விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜிஹாத் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராட சிங்­க­ள­வர்கள் தயா­ரா­க­வுள்­ளனர். நாட்டில் தமிழ்த் தீவி­ர­வா­திகள் நல்­ல­தொரு பாடத்­தினை கற்­றுக்­கொண்­டுள்­ளனர். முஸ்­லிம்­களும்…

பிரபாகரன் இருந்திருந்தால் எமக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது’   என  வடமாகாணசபை  உறுப்பினர் அஸ்மினை   தர்க்கா நகர்  பேருவளையில்  வைத்து   முஸ்லிம் தாய்  ஒருவர்  கட்டிபிடித்து …