Day: June 30, 2014

கடந்த 26ம் திகதி வடமாகாண சபைக் கூட்டம் கைதடியில் இடம்பெற்றபோது தனது  பிரேரணை ஏற்கப்படவில்லை எனக்கூறி சிவாஜிலிங்கம் சபை நடுவே அமர்ந்து தனியாக போராட்டம் நடாத்தியது நினைவிருக்கலாம்.…

சென்னையில் பிரபாகரனின் சில மணி நேரம் ஜுலை 31-ம் தேதியன்று இந்திய அமைதிப் படையினரின் வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் நகர முடியாதபடி விடுதலைப் புலிகள் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு…

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள்…

எனக்கு தெரிந்த வகையில் எமது நாட்டில் இரண்டே இரண்டு சண்டியர்களே இருந்தனர். அதிலொருவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். மற்றொருவர் ரோஹன விஜேவீர. அதற்கு அப்பால் சண்டியன்கள் இந்த நாட்டில்…

பிரேசில் நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி உருகுவே அணியுடன் மோதியது. இந்த…