Day: July 9, 2014

தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று ‘புளொட்’ தலைவரும்…

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஆட்சி செய்யும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் இளைஞர்கள் 3 பேரை கடத்தி சென்று…

“என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர்” என்று டிஜிபி ராமானுஜத்திடம் புகார் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த இளம்பெண் கவிதா. கோவை மாநகர் கணபதியைச்…

ஏப்ரல் மாதம் பிரான்ஸில் நடைபெற்ற நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட யாழ்பாணம்,கொழும்புத்துறையை சேர்ந்த செல்லப்பா மகேந்திரன்-தேவி, தம்பதிகளின் புதல்வியான செல்வி சேர்ஜியா பெரும் வெற்றியீட்டி துணைமேயராக தெரிவு…

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒவர் யாழ்.மல்லாகம் நீதிமன்றத்தின் கூரையின் மேல் ஏறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அதேவேளை பொலிஸார் தன்னை கைது செய்ய முயற்சி மேற்கொண்டால்…

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இறுதி யுத்தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்­திற்கு எதி­ரான, சர்­வ­தேச மனி­தாபிமான சட்­டங்­களை மீறி­யது தொடர்பில் பொறுப்பு கூறு­வ­தற்கு உள்ளூர்…

கடந்த வாரம் இந்தப் பத்தியில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் TNA LTTEஅலுவலகம் நடத்தும் விசாரணையின் முன்பாக ஆதாரங்களை வழங்கி உண்மை, பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை…

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணி பிரேஸில் அணியியை 7-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு…