மும்பை: மும்பையில் நடந்து வரும் நகை ஃபேஷன் திருவிழாவில் நடிகை ஸ்ரீதேவி அசத்தலாக ராம்ப் வாக் செய்தார். மும்பையில் இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக் 2014 என்ற நகை ஃபேஷன் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு டிசைனர்கள் வடிவமைத்த நகைகளை மாடல்களும், நடிகைகளும் அணிந்து ராம்ப் வாக் செய்கிறார்கள். பாலிவுட்டின் இளம் நடிகைகள் முதல் சீனியர் நடிகைகள் வரை ராம்ப் வாக் செய்கிறார்கள்.