Day: July 25, 2014

நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி காதல் என்ற போர்வையில் 23 வயது இளைஞனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. யாழ்., இளவாலை, பனிப்புலம் பகுதியினைச்…

கோரமான வீதி விபத்திலிருந்து இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த இருவர் பயணித்த காருக்கு மேலாக கொள்கலன் தாங்கிய வாகனம் பயணித்ததில்…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன…

 கடந்த மாதம் ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஜிஹாதிப் போராளிகள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு தீவிர இஸ்லாமிய சலாபிஸ்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள இந்த நாட்டில்…

மேற்கு வங்காளத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கொலையும் செய்த மூன்று குற்றவாளிகளை கிராமத்தினர் நிர்வாணமாக கட்டி வைத்து கடுமையாக தாக்கியதால் ஒருவர் மரணம்…

பிரபல பாடசாலை மாணவி ஒருவா் தனது கடையில் மட்டும் மாதம் 2 ஆயிரம் ரூபாவிற்கு மேல் றீலோட் செய்துள்ளதாக கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு வா்த்தகா்…

இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஜெயவர்தனேவிடம் ‘ரா’ அதிகாரியொருவர், இலங்கையில் ராணுவப் புரட்சி ஒன்றுக்கான திட்டமிடலை பிரதமர் பிரேமதாச வெளிநாடு ஒன்றில் நடத்தினார் என்று கூறிய தகவல்…

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும்…