Day: July 31, 2014

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று அச்சப்பட்ட ராகுல் காந்தி அவரை 2004-ல் பிரதமர் பதவியை ஒப்புக் கொள்ளவிடாமல் கெடு விதித்து…

மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் விபத்துக்குள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் எடிலைட் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. Tiger Airways விமான…

 ரகசியங்களை காப்பதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. அனைத்து ஆண்களும் அறிந்த செய்தி தான் இது. நீங்கள் ஒரு உறவில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின்…

பிரான்ஸ் தலை நகர் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவருடைய சடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால்…

குஜராத்தின் அஹமதாபாத் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அசர்வா எனும் கிராமத்தில் ‘தாதா ஹரீர் வாவ்’ படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை…

 கத்தி படம் சுமூகமாக வெளிவர வேண்டும் என்று கோரி தமிழ் இயக்கத் தலைவர்கள் நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவளவன் போன்றவர்களைச் சந்தித்து சமரசம் பேசி வருகிறார் இயக்குநர்…

முல்லைத்தீவில் வடக்கு மாகாணசபை உறுப்பினா் அனந்திக்கு எதிராக பெருமளவு மக்கள் நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விடுதலைப்புலிகளால் பலாத்கார ஆட்சோ்ப்பில் பிடிக்கப்பட்டு காணாமல் போன இளைஞா் யுவதிகளின் உறவுகளே…

வவுனியா, மாகாரம்பைக் குளத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். செ.ராசேந்திரன் (வயது-45) என்ற நபரே தனது மனைவியான…