Month: July 2014

தங்­காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்­டலில் பிரித்­ தா­னிய பிர­ஜை­யான குராம் ஷேய்க் என்­ப­வரை படு­கொலை செய்­து­விட்டு அவ­ரது காத­லி­யான ரஷ்­யாவை சேர்ந்த…

வாஷிங்டன்: ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் பக் ஏவுகணைகளை வைத்துள்ள இடங்கள், ஏவுமிடங்கள் உள்ளிட்ட தகவல்களை உக்ரைனுக்குத் தர அமெரிக்க…

”2014 ஆம் ஆண்டு மலே­ஷி­யா­வுக்கு சாபக் கேடான ஆண்­டாக அமைந்­துள்­ளது” இவ்­வாறு கடந்­த­வாரம் மலே­ஷிய பிர­தமர் நஜீப் அப்துல் ரஸ்ஸாக் தெரி­வித்­தி­ருந்தார். எம்.எச்.17 என்ற மலே­ஷிய விமான…

700 பேரை தாண்டிவிட்டது சாவுகள். கொன்று குவிக்கப்பட்ட அத்தனை பேரும் சிறுவர்களும் பொதுமக்களும்தான். 5000 பேருக்கு மேல் காயமடைந்திருக்கிறார்கள். அதுவும் அப்பாவி மக்கள்தான். 6000 குடியிருப்புகளுக்கு மேல்…

விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளை கீறுவது அல்லது அழுத்தும் படியாக பதிப்பதே நகக்குறி எனப்படும். நீண்ட நேரம் காமத்துக்கு காத்திருந்த துணை தாமதமாக…

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும்படி முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள வாரப்பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி…

சென்னை: தான் காதலித்து வந்த பெண்ணை, இன்னொருவர் அபகரித்து விட்டதால் ஆத்திரமடைந்த தனியார் நிறுவன அதிபர், தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் ரூ. 8 லட்சம்…

இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணி ஒருவரின் வயிற்றில் இருந்து பெண் குழந்தை ஒன்று உயிருடன் எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேராளிகளுக்கிடையிலான போரில் பொதுமக்கள் குழந்தைகள்…

சீனாவில் உள்ள southeastern Zhejiang province என்ற பகுதியை சேர்ந்த Wenzhou என்ற நகரில் ஓடும் நதியில் உள்ள தண்ணீர் முழுவதும் திடீரென சிகப்பு நிறமாக மாறிவிட்டதால்…

ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவர் தற்போது ‘புலிபார்வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ஈழப்போரின் போது பிரபாகரனின்…

நீதி அமைச்­சரும்,  மு.காவின் தலை­வ­ரு­மான   ரவூப் ஹக்­கீமை அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியேற்ற வேண்­டு­மென்று பொது பல­சே­னவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அடிக்­கடி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கிறார்.…

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரயில் மோதியதில் 14 மாணவ-மாணவிகள், சாரதி என மொத்தம் 16 பேர் பலியானார்கள்.…

அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள். அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச்…

பொட்டம்மானும் புலிகளும் பிரபாகரனும் இல்லாமற் போனதில சந்தோசப்படுகிற ஆட்கள் ஆராயிருக்கும் எண்டு சொல்லுங்கோ பாப்பம். சந்தேகமேயில்லை. கூட்டமைப்புக்காரரர்தான். ஏனெண்டால், பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால், இப்பவும் சம்மந்தன்…

“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு…

காரை­ந­கரில் இரண்டு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­பட்ட சம்­பவம் தொடர்பில் இடம்­பெற்ற அடை­யாள அணி­வ­குப்பில் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் நிறுத்­தப்­ப­டாது வேறு நபர்­களே நிறுத்­தப்­பட்­டுள்­ளனர் என நேற்று சபையில் குற்றம்…

மதம் மாறி­ய­மைக்­காக மரணதண்­டனை விதிப்­புக்­குள்­ளாகி பின்னர் விடு­தலையான சூடா­னிய பெண்­ணான மரியம் யஹியா இப்­ராஹிம் இஷாக் பாப்­ப­ரசர் பிரான்­சிஸை சந்­தித்து ஆசீர்­வாதம் பெற்­றுள்ளார். சூடா­னி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தில்…

1939ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை 5 வரு­டங்கள் இரண்டாம் உலக மகா­யுத்தம் நிகழ்ந்­தது. அதில் ஜேர்­ம­னியும் இத்­தா­லியும் ஜப்­பானும் இணைந்து இங்­கி­லாந்­துக்கும் பிரான்­ஸுக்கும்…

அம்ஸ்­டர்டாம்  நகரின் ஷிபொல் விமான நிலையம். அங்­கி­ருந்து மலே­ஷியா செல்­வ­தற்குத் தயா­ரான பய­ணி­களில் கொர் பான் என்ற இளை­ஞரும் ஒருவர். பய­ணி கள் காத்­தி­ருக்கும் கட்­ட­டத்தில் இருந்து…

நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி காதல் என்ற போர்வையில் 23 வயது இளைஞனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. யாழ்., இளவாலை, பனிப்புலம் பகுதியினைச்…

கோரமான வீதி விபத்திலிருந்து இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த இருவர் பயணித்த காருக்கு மேலாக கொள்கலன் தாங்கிய வாகனம் பயணித்ததில்…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன…

 கடந்த மாதம் ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஜிஹாதிப் போராளிகள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு தீவிர இஸ்லாமிய சலாபிஸ்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள இந்த நாட்டில்…

மேற்கு வங்காளத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கொலையும் செய்த மூன்று குற்றவாளிகளை கிராமத்தினர் நிர்வாணமாக கட்டி வைத்து கடுமையாக தாக்கியதால் ஒருவர் மரணம்…

பிரபல பாடசாலை மாணவி ஒருவா் தனது கடையில் மட்டும் மாதம் 2 ஆயிரம் ரூபாவிற்கு மேல் றீலோட் செய்துள்ளதாக கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு வா்த்தகா்…

இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஜெயவர்தனேவிடம் ‘ரா’ அதிகாரியொருவர், இலங்கையில் ராணுவப் புரட்சி ஒன்றுக்கான திட்டமிடலை பிரதமர் பிரேமதாச வெளிநாடு ஒன்றில் நடத்தினார் என்று கூறிய தகவல்…

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும்…

பெண் ஒருவரிடம் கடன் பெற்ற கச்சாய்ப் பகுதியைச் சோ்ந்த ஒருவன் அக் கடனுக்காக அப் பெண்ணைக் தந்திரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் சாவகச்சேரிப் பகுதியில் பெரும் பரபரப்பை…

யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வதிரியில் உள்ள amirthalingam ஒரு உயர்தர நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் இராசையா அரவிந்தராஜா என்கிற விசு. 1983 ஜூலையில்…