Month: July 2014

தைபே: தைவானில் பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 51 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. தைவானிலுள்ள…

டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடித்த ராணுவம், மிகப் பெரிய அளவில் சித்திரவதை செய்து பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளது.பிரபாகரனைக் கொல்வதற்கு…

பாக்தாத்: இஸ்ரேல் நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவை அலற வைத்துக் கொண்டிருக்கிற ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.சிரியா மற்றும் ஈராக்கில்…

”எங்கள் இனத்தில் வேறு இனத்தினரை திருமணம் செய்துகொண்டால் கொன்றுவிடுவார்கள். நான் வேறு இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டேன். அதனால் நிச்சயம் என் பெற்றோர் எங்களைக் கொன்றுவிடுவார்கள்” என்ற…

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்கவை தனது அருகில்வந்து அமருமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அழைத்துள்ளார். நேற்று புதன்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுகொண்டிருந்த போது…

யாழில் மனைவியைப் பிரிந்து வந்த 38 வயது வெளிநாட்டு மாப்பிளை – 19 வயதுப் பெண்ணைத் திருமணம் யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 19 வயதுப் பெண்ணைத் திருமணம்…

பொட்டம்மான் வைச்ச பொட்டைப்பற்றிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொனன கதையையும் இஞ்ச ஒருக்கால் சொல்லவேணும். ‘அப்ப (1977 இல) தமிழீழத்தைப் பெற்றுத் தருவினம் எங்கட தமிழ்த்தலைவர்கள்…

ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரை வற்புறுத்தி சாப்பிட வைத்த சிவசேனா எம்.பி. ராஜன் விகாரே மீது 8 போலீஸ் வழக்குகள் உள்ளன என்று தானே முன்னாள்…

புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச்…

யாழ்ப்­பா­ணத்தி;ல் நடை­பெற்ற ஈழ மக்கள் புரட்­சி­கர முன்­ன­ணியின் (ஈபி­ஆர்­எல்எவ்) 34 ஆவது மாநாட்டுப் பொதுக்­கூட்டம், தமிழ் மக்­களின் இன்­றைய அர­சியல் போக்கு, அதன் எதிர்­காலம் என்­பன குறித்து…

கடலூர்: கடலூர் அருகே மீனவர் ஒருவருடன் தாயும், மகளும் கள்ளக்காதலில் திளைத்தனர். ஆனால் இருவரிடமும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து விட்டார் அந்தக் கள்ளக்காதலன். கடைசியில் மகளுடன்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று (23) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள் ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட…

முதல் பகுதி… கணேசனுக்கு சப்–இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்து முதலாவதாக சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை போலீஸ் நிலையத்தில் நியமிக்கப்பட்டார். அப்போது கள்ளக்காதலி வனிதா தனது மகனை சிதம்பரம்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கரவெட்டி அல்வாய் தெற்கிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா…

கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் …

மும்பையில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச நகை வாரத்தினை  முன்னிட்டு பொலிவூட் நடிகைகள் பலர் மிகவும் பிரபலமான சில நகை வடிவமைப்பாளர்களின் நகைகளை அணிந்து…

ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் A.amirthalingamஅப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ) படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அவர்…

 அ.தி.மு.க-வில் இருக்கும்  ஒருவர் தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருடன் பேசினாலே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கிவிடுவார் ஜெயலலிதா. பெரம்பலூரிலோ இந்த இரண்டு கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களும்…

சல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்க…

எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் பகுதியிலுள்ள 50 ஏக்கர்…

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் காதலன் ஒருவனுக்காக நடைபெற்ற பெண்களின் சண்டையில் 5 போ் படுகாயம் அடைந்து வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் மகாலிங்கம் செல்வராணி (வயது 57) ,மகாலிங்கம்…

 லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தோட்டமொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெரும்பான்மை  இனத்தை சேர்ந்த 60 வயது மதிக்க தக்க முதியோர் …

கல்முனை குவாரி வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள தோடைமரத்தில் பிள்ளையார் உருவத்தினை ஒத்த தோடம்பழம் ஒன்று தோடைமரத்தில் இருந்து பறிக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம். இதனை  பார்ப்பதற்கு  மக்கள்…

 1977 ஆம் ஆண்டு குருநகர், பாண்டியன்தாழ்வு, நாவாந்துறை, கந்தர்மடம். அரியாலை, யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில நடக்கிற தமிழர் விடுதலைக் கூட்டணியின்ரை தேர்தற் கூட்டங்களில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு…

ஹைதராபாத்: பார்வையற்ற மாணவர்கள் 3 பேரை ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக பிரம்பால் அடிக்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. ஏறக்குறைய 3 நிமிடங்கள்…

மும்பை: தானாக விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்து வந்ததாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். ஆபாச படங்களில்…

பிரான்ஸ் நாட்டின் பிரதமர் அடுத்த மாதம் தனது 60வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட உள்ளதாகவும், அவருடைய பிறந்த நாள் அன்று அவர் பிரபல நடிகை ஒருவரை…

பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டு தேடி அதற்குள்…

கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை…