தூத்துக்குடி: தூத்துக்குடியில் பூட்டிய காருக்குள் நான்கு குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆடிமாதத்தையொட்டி கோயில்களில் விழாக்கள் நடந்து…
Day: August 13, 2014
2009-ம் ஆண்டு பிப்ரவரி மாத நடுப் பகுதியில், யுத்தம் முழுமையாக முடிவதற்கு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன், வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது ஹை-ப்ரஃபைல்…
இந்தியாவில் பொதுவாக இருக்கக்கூடிய மனத்தடையை கடந்து சில பெண்கள் இப்போது மயானத்திலும் பணிபுரியத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையில் வேலங்காடு என்னும் இடத்தில் உள்ள மாநகராட்சி மயானம் ஒன்றில் இரு…
இந்தியப் படையினர் இலங்கையில் போருக்குள் வீழ்த்தப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த உணர்ச்சி வசப்பட்ட திடீர் முடிவு மட்டுமன்றி அவருக்கு உணர்ச்சி வசப்பட்டு ஆதரவளித்த…
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் கடந்த ஆகஸ்ட், மூன்றாம் திகதி அதிகாலை பிரவேசித்த வன்முறையாளர்கள் சிலர் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவன்…
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் பச்சை குத்துவதில் தனி ஆர்வம் கொண்டவர், ஆனந்தம் கொண்டவர். இப்போது இவரது உடலின் 5 இடங்களை விதம் விதமான பச்சை அலங்கரிக்கிறதாம்.…
திருமணத்திற்காக நோர்வேயிலிருந்து வருகை தந்த குடும்பம் தங்கியிருந்த வெள்ளவத்தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடைய பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம்…
இந்தியா என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை…
ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஒருவருக்கும் திருமணம் செய்து இரு பிள்ளைகள் சகிதம் அமைதியாக குடும்ப வாழ்வு வாழும் விநோதம்…
நான் இஸ்லாத்தை தழுவியமைக்கு என் அம்மாவே காரணம் என்று இளையராஞாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை…
வடக்கு மாகாண விவசாய அமைச்சா் ஐங்கரநேசன் அவா்களுடனான சிறப்பு நோ்காணல் கேள்வி – வணக்கம் அமைச்சா் அவா்களே! வடக்கில் ஏற்பட்டுள்ள வறட்சி பற்றி நாம் முதலமைச்சருடன் நோ்காணல்…