Month: September 2014

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ‘ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்… ”66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு…

தீபாவளி நெருங்க நெருங்க இனி தொலைக்காட்சிகளில் ஜவுளிக்கடை விளம்பரம்தான் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பாகும். பிரபல நடிகைகள்… புதுமுக நடிகைகள் என எல்லோரும் தீபாவளி பர்சேஸ் செய்ய கூப்பிடுவார்கள்.பிரபல…

ஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூடங்கள் ஜெர்மனியில், அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிகள், பாதுகாவலர்களினால் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப் படுகின்றனர்.…

முகப்புத்தகத்தில் பொய்ப் பெயரைப் பயன்படுத்தி 18 வயது பெண்ணொருவரை ஏமாற்றினார் என்று கூறப்படும் பௌத்த தேரர் ஒருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு…

தாவடிப் பகுதியில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களின் முடியைத் திருடிய கள்வன் கையும் மெய்யுமாக பக்தா்களினால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். நேற்று…

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8…

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதாவுக்கு,சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு…

உருத்திரகுமார் கொம்பனி தனிநாடுதான் எண்டு சொல்லி, அதுக்கெண்டு தனியTNA in electionாக நாடு கடந்த அரசாங்கத்தையே உருவாக்கி வைச்சிருக்கினம். அந்த அரசாங்கத்துக்கெண்டு அமைச்சரவையே இருக்கு. அதுக்கு…

எமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என ஏற்றுக்கொண்டு  “இலங்கை” என்ற பெயரையும்…

உலகின் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 1975இல் வெறும் 6 கோடி ரூபாவாக…

ஆப்­கா­னிஸ்­தானின் ஜனா­தி­ப­தி­யாக அஷ்ரப் கானி திங்­கட்­கி­ழமை பத­வி­யேற்றார். காபூல் நக­ரி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் இந்த பத­வி­யேற்பு வைபவம் இடம்­பெற்­றது. ஜனா­தி­பதி தேர்தல் வாக்­கெ­டுப்பின் பெறு­பே­றுகள் குறித்து நில­விய…

இயக்குநர் அட்லி – நடிகை பிரியா ஜோடியின் நிச்சயதார்த்த போட்டோ அத்தனை சர்ப்ரைஸ் சந்தோஷம். ‘இவங்க எப்பப்பா லவ் பண்ணினாங்க?’ என்று ஆளாளுக்கு ஆயிரம் கேள்விகள்.…

முத்தம் என்றாலே அன்பின் பரிமாற்றம் என்பது தான் அர்த்தம். துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் சிறிது காமமும் கலந்திருக்கும். அது நாம் பெரும் முதல் முத்தமானாலும் சரி அல்லது…

நெதர்லாந்து நாட்டில் நடந்த ஒரு கார் சாகச ஷோவில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். இதனால் அந்த…

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர்…

இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு…

சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் இலங்கை வந்­தி­ருந்த போது, அவ­ருக் குப் பாது­காப்பு அளிப்­ப­தற்­காக, சீனக் கடற்­ப­டையின் நீர்­மூழ்கி ஆத­ரவு விநி­யோக போர்க்­கப்பல் ஒன்றும், அதி­ந­வீன…

சென்னை: ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்களால் விஜய் டென்ஷனில் உள்ளாராம்.ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படத்தை…

காண­ாமற்­போன எனது மகனின் உயி­ருக்கு நீங்கள் தரும் இரண்டு ஆடுகள் பெறு­ம­தி­யா­குமா? வளர்த்த மகனை மீட்டுத் தாருங்கள் என உங்­க­ளிடம் வந்தால் ஆடு, மாடு­களை கொண்­டுபோய் வளர்க்­கு­மாறு…

உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த…

பெங்களூர்: நாட்டை வழிநடத்தி செல்லும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் ஆட்சி நடத்தினால் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். அதை ஜெயலலிதா தவறி…

அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, ஜெயலலிதாவின் முடிவை அறிய முயன்ற அமைச்சர்களுக்கு, மருந்து சீட்டும், மாத்திரைகளும் கை கொடுத்தன என்ற, சுவாரசிய தகவல் வெளியாகி…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகளின் படி, மாவனல்லை சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா, 197 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்…

இரத்தினபுரியில் பிரதான பஸ் தரிப்பிடத்தில் பெண்ணொருவரை  தாக்கிய  பொலிஸ் சார்ஜன்டை பணி நீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். குறித்த…

சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை…

அம்மா… இது அ.தி.மு.க. தொண்டர்களின் ரத்த நாளங்களில் உறைந்து போன வார்த்தை. பெற்ற தாயை விட பல மடங்கு பாசத்தால் தொண்டர்கள் உருகி அழைத்திடும் வார்த்தைதான் அம்மா.…

அண்­மையில் ஸ்கொட்­லாந்தில் நடந்த பொது­வாக்­கெ­டுப்­புடன் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையைத் தொடர்­பு­ப­டுத்தி பல் ­வேறு கருத்­து­களும் வெளி­யாகி வரு­கின்­றன. ஸ்கொட்­லாந்தில் நடத்­தப்­பட்­டது போன்­ற­தொரு பொது­வாக்­கெ­டுப்பு, வடக்கு கிழக்­கிலும் நடத்­தப்­பட…

இந்திய கங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது புதல்வர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் சிறைக்கு அனுப்பவுள்ளதாக பாரதீய ஜனதாக்…

ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முன்தினம் இரவு முதல் இலங்கையிடமிருந்து மீன் கொள்வனவு செய்வதை இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதற்கு சில நிபந்தனைகள் விதித்திருந்தது.…