Day: September 3, 2014

24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்! குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள்…

சினிமாவில் ‘மார்பிங்’ தொழில்நுட்பம் முக்கியத்துவம் உள்ளதாக மாறி உள்ளது. ஆனால் அதை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குடும்ப பெண்களை விஷமிகள் மார்பிங்கில் ஆபாசமாக சித்தரித்து இன்டர்நெட்டில்…

ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்திய விபசார வேட்டையில் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.  ஓட்டலில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் வந்ததாகவும், அதன்…

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் யாதவொலு கிராமத்தை சேர்ந்த பெண் ஷேக்புடி. இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்களும்,…

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் வைத்து வல்லுறவு செய்யப்பட்டு மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு படு கொலை செய்யப்பட்ட ஆடை தொழிற்சாலை யுவதி சமிளா திசாநாயக்காவின் மரணம்…

சென்னை:   திமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால்தான் அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்க நேரிட்டது என்று சொல்லப்படும் சம்பவங்களுக்கு மாறாக நன்கு திட்டமிட்டே மக்களின் நாடித்துடிப்பை எல்லாம் அறிந்த பின்னரே…

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையெடுப்பதற்கு எவரும் வராத காரணத்தால் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை…

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் தலைகீழாக தலை அமைந்த ஒரே மனிதர் என அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு நார்மலாக எல்லோருக்கும் இருப்பது போல் தலை இல்லாமல் தலைகீழாக்…