Day: September 10, 2014

அப்பிள் நிறுவனம் ‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+’  ஆகியவற்றை அறிமுகப் படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இலத்திரனியல் உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் திகழும்…

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலையை ஒரே வெட்டாக வெட்ட வேண்டும் என்று கூறி அந்நாட்டை சேர்ந்த 18 வயதே ஆன ஐ.எஸ். இயக்க பெண் ஜிகாதி…

யாழ்.புன்னாலைக்  கட்டுவன் பிரதேசத்தைச் சேர்ந்து 25 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவான் தெற்கு, ஈவினைப் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில்…

ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா? என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.…

சென்னை: கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 1986 ஆம் ஆண்டு…

சீனாவில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் சாப்பிட வந்த ஒரு கல்லூரி மாணவியின் உடல் தீப்பிடித்து எரிந்து தற்போது உயிருக்கு ஆபத்தான் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை…

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த இளைஞரை எரித்துக் கொன்ற 5 பேரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த காலத்தில் (நான்கு மாதத்துக்கு முன்னர்) அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் புங்குடுதீவில் உள்ள “பேருந்து தரிப்பிடத்திற்கு நிழற்குடை அமைத்தல், குளங்களைப் புனரமைத்தல்…

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை லிபியா டான் (Libyan Dawn – லிபிய விடியல்) என்ற இசுலாமிய குழுக்களின் படைகள் கைப்பற்றியிருக்கின்றன. லிபிய…

கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால், வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக தாங்கள் அங்கு சென்று போராடியதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இந்த…