சென்னை: தமிழக மீனவர்களை விடுவிப்போமே தவிர மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது என்றும் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றும் இலங்கை அதிபர்…
Day: September 11, 2014
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சர்வதேச பிரமுகராகி விட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. அவரைச்சந்திக்க பல நாடுகள் ஆர்வம் காட்டுவதன் காரணமென்ன? ஐரோப்பிய ஒன்றியம்,…
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணொருவரை கற்பழித்தது மட்டுமல்லாமல், அந்த இரகசியம் வெளியுலகுக்கு தெரிந்துவிடக்கூடாதெனக்கருதி அவளை மாடியிலிருந்து தள்ளிவிட்டு இளம் வைத்தியரொருவர் கொலை செய்தமை தொடர்பிலான செய்தி ஏழு வருடங்களுக்கு…
வாஷிங்டன்: ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஸ்டீவன் சோட்லாப் (Steven Sotloff), முதலில் சிரிய புரட்சியாளர்கள் பிடியில்தான் இருந்துள்ளார். ஆனால் அவரை,…
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது தயாராகும் படங்களில் 50 சதவிகிதம் திகில் படங்கள்தான். அவற்றில் பெரும்பாலானவை ஒரே வீட்டுக்குள் நடக்கிற கதையாக இருக்கிறது. ஒரு வீட்டுக்குள்…
சென்னை: திருச்சியில் வேலை பார்த்தபோது ஒரு காதல், சென்னைக்கு வந்ததும் இன்னொரு காதல் என இரண்டு பேரைக் காதலித்த இளம் நர்ஸ், கடைசியில் இவரது லீலைகள் தெரிய…
திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணோஸ்வரர் ஆலய சூழலில் கடலின் கீழ் பகுதியில் பழைமையான இந்துக் கோயிலும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் பெற்ற திருத்தளங்களுள்…
நோய் ஒன்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி சேகரிப்பு செய்யவென அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் “ஐஸ் பக்கட் சேலன்ஞ்” என்ற பெயரில் பிரபல்யம் அடைந்துள்ள வேலைத்திட்டத்தை ஒத்த முக்கிய…
அல்-கைதா வலைப்பின்னலின் தலைவர் ஐமான் அல்---ஸவாஹ்ரி நீண்ட நாட்களுக்குப் பின்னர் வீடியோ செய்தியை விடுத்திருந்தார். இந்த வீடியோ காணொளி 55 நிமிடங்கள் நீடித்தது. இதில் பல விடயங்கள்…
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமையன்று (10) 8 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை இன்று வியாழக்கிழமை (11) கைது…