அமெரிக்காவில் உள்ள 31 வயது பெண் ஒருவர் பக்கத்து வீட்டில் சுவர் ஏறி குதித்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள Seattle என்ற பகுதியில் நான்கு குழந்தைகளின் தாயான 31 வயது Chantae Gilman என்ற பெண் சமீபத்தில் தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று அங்கு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை கற்பழித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
(The victim told police he woke up in apartment to find the 5’7”. 240-pound Gilman on top of him with his erect penis inside of her)
இருவருக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அந்த பெண் இளைஞருடன் செக்ஸ் உறவு புரிந்துள்ளார் என்பது உறுதியானது. எனவே Chantae Gilman மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.