அருகிவரும் தமிழர் பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உயிர்கொடுக்கும் வகையில், கிளிநொச்சி கனகராயன்குளம் பகுதியில் இன்று திருமணமொன்று இடம்பெற்றுள்ளது.
சமஸ்கிர மந்திரங்கள் ஓதப்படாது, குருக்கள் ஒருவர் இல்லாது சங்க காலங்களில் காணப்பட்ட தமிழர் முறைப்படி, தமிழில் திருக்குறள் ஓதப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.