பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி ரஹ்மான் மாலிக் மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தேசியசபை உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வக்வானி ஆகியோர் காலதாமதமாக வந்து விமானத்தில் ஏறியதால் பயணிகளால்…
Day: September 16, 2014
புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே! என்பர். முதல் நாள்பொழுதின் மயான அமைதியை கலைப்பதற்கு சேவல்கள் கூவின, காகங்கள் கரைந்தன, குருவிகள், பறவைகள் சிறகடிப்பதற்கு ஆயத்தமாகி…
மும்பை: நான் ஒரு பெண் எனக்கு மார்பகம் உள்ளது, கிளீவேஜும் (cleavage) உள்ளது. உங்களுக்கு அதில் ஏதாவது பிரச்சனையா என்று நடிகை தீபிகா படுகோனே பிரபல ஆங்கில…
தமிழ் நாட்டில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் மூன்று கண்களுடன் கன்று ஒன்று பிறந்துள்ளது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணைப் போல் நெற்றியில் இதன் மூன்றாவது கண் அமைந்திருப்பதால் இந்த கன்றினைக்…
யாழ். சிறைசாலையில் இருக்கும் கணவருக்கு முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொண்டு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைசாலையில் இருக்கும் தனது கணவருக்கு நேற்று திங்கள்…
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கு…
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ஐ படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓடியோவை வெளியிட கன்னட நடிகர்…
ஆழிப் பேரலைகள் (சுனாமி) இலங்கையின் கிழக்குக் கரைகளை தாக்கிய 2004 ஆம் ஆண்டு, உலகின் கவனம் முழுவதும் இலங்கை மீது திரும்பி இருந்தது. சுனாமியால் ஏற்பட்ட…
கடந்த இரு வாரங்களாக காணாமல் போயிருந்த பசறை கோணகலை,தமிழ் மகாவித்தியாலயத்தின் ஆசிரியை அ.சரஸ்வதியின் சடலம் மீதும்பிட்டிய பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரான பூசாரியின் வீட்டுக்கு முன்னால் இருந்து…
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல்11.53க்கு வந்தைந்தார். விமான நிலையத்தில்…
கடந்தவாரம் குருணாகல், வெல்லவ பிரதேசத்தில் கடத்தப்பட்டு, பின்னர் மீட்கப்பட்ட நாலரை வயது சிறுமி தமாரா கேஷனி என்ற சிறுமியை கடத்தியவர் பிரதேச வாசிகளின் உதவியுடன் நேற்று…