வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 27ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்னும்…
Day: September 17, 2014
கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ஒரு இலங்கை அமைச்சர், அதுவும்…
1298-ம் ஆண்டு ரொபேர்ட் புரூஸ் தலைமையில் ஸ்கொட்லாந்து மக்கள் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தமது சுதந்திரத்தைப் பெற்றனர். அதன் பின்னர் ஆங்கிலேயர் ஸ்கொட்லாந்தைக் கைப்பற்ற பல தடவை முயன்றனர்.…
தாய்லாந்தில் உள்ள 65 வயது பெண் வித்தியாசமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் அங்குள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு சென்று 1000க்கும் மேல் முதலைகள் இருக்கும் ஒரு குளத்தில்…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம்.அஷ்ரபும் எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வே.பிரபாகரனும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவர்கள். இதை பக்குவமாக புரிந்துகொண்டாலே தேசிய…
உக்ரைன் பாராளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரை எம்.பிக்கள் அனைவரும் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்தனர். நேற்று காலை உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் என்ற…
சென்னை: கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தயாராகி வரும் படம் ஐ. ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். தீபாவளிக்கு…
இனிமேல் சிங்களவனுக்கு எதிராக போராடப் போகும் அடுத்த தேசியத்தலைவா் கடந்த சிலதினங்களுக்கு முன் தமிழரசுக்கட்சியால் தெரிவுசெய்யப்பட்டார். அவா்தான் மாவை சேனாதிராஜா அவா்கள். மாவை சேனாதிராஜா தான் தலைமைப்…
வாஷிங்டன்: மாணவனுடன் உடலுறவு வைத்துக் கொண்ட கர்ப்பிணி ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியிலுள்ள லெனாப்ஸ் மிடில் பள்ளியில் பேண்டு வாத்திய…