ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உலகம்

    14 வயது மாணவனுடன் 3 முறை உடலுறவு: கர்ப்பிணி ஆசிரியை கைது

    AdminBy AdminSeptember 17, 2014Updated:September 19, 2014No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    வாஷிங்டன்: மாணவனுடன் உடலுறவு வைத்துக் கொண்ட கர்ப்பிணி ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1410918192524_wps_58_Bridgett_Szuchulski_creepஅமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியிலுள்ள லெனாப்ஸ்  மிடில் பள்ளியில் பேண்டு வாத்திய இசை சொல்லித்தரும் ஆசிரியையாக வேலை பார்த்தவர் பிரிட்ஜெட் (31). இவர் தனது பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவனுடன் இரண்டாண்டுகளுக்கு முன்பு உடலுறவு செய்துள்ளார்.

    ஒருமுறை காரிலும், மற்றொரு முறை பள்ளியின் ஸ்டோர் ரூமிலும் மற்றொரு முறை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பள்ளி அறையிலும் வைத்து மாணவனுடன் உடலுறவு வைத்துள்ளார் இந்த ஆசிரியை.

    இத்தகவல் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பள்ளியில் இருந்து ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரிட்ஜெட் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். ஏற்கனவே 4 வயதில் மகன் உள்ள நிலையில் தற்போது பிரிட்ஜெட் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

    1410918191333_Image_galleryImage_Bridgett_Szuchulski_creep

    (Bridgett Szychulski, 31, is accused of having sex ‘at least’ three times with a 14-year-old boy in 2012 and faces charges including involuntary deviate sexual intercourse, aggravated indecent assault, indecent assault and statutory sexual assault)

    சிறுவனுடன் உறவு வைத்த புகார் கிடைக்க பெற்றதும் பிரிட்ஜெட்டை போலீசார் கைது செய்து மாவட்ட நீதிபதி ரெஜினா முன்பு ஆஜர்படுத்தினர். பிரிட்ஜெட் கருவுற்றிருப்பதை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பு வக்கீல் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து 5 லட்சம் டாலர் பிணைத் தொகை செலுத்திவிட்டு ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். தனது மகனை தவிர்த்த பிற சிறுவர்கள், பள்ளியில் உடன் வேலை பார்த்தவர்கள், படித்தவர்கள் யாருடனும் பிரிட்ஜெட் சந்திக்க கூடாது என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பால் டிரம்ப் கைது? உண்மை நிலவரம் என்ன??

    March 26, 2023

    இங்கிலாந்து வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர்- வைரலாகும் வீடியோ

    March 24, 2023

    உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்: போரில் உள்ள நாடொன்றுக்கு முதல் தடவையாக ஐஎம்எவ் கடன்

    March 22, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version