Day: September 19, 2014

பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட 23 வயதுடைய இளைஞரை எதிர்வரும் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.…

டெல்லி: இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று உள்ளவர்கள், அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க  தொலைக்காட்சி சேனலான சிஎன்என்-னுக்கு…

தமிழ் மக்­க­ளுக்கு உள்ள பிரச்­சினை என்ன என்­ப­த­னையும் அதற்­கான தீர்வு எது­வென்­ப­தையும் முதலில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் புதிய தலைவர் மாவை சேனா­தி­ராஜா கூற­வேண்டும். பிரச்­சினை என்­ன­வென்று…

நான் தியாகியா என்று தெரியாது. ஆனால் துரோகியில்லை என்று கத்தி இசை வெளியீட்டு விழாவில், காரசாரமாக பேசியுள்ளார் நடிகர் விஜய். கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா…

தாம் ஒரு கடவுள் அவதாரம் எனவும், தம்மை உயிருடன் புதைத்து விட்டால் மீண்டும் அவதரிப்பதாகக் கூறியதாக, ராஜஸ்தானில் இரண்டரை வயது குழந்தையை அதன் பெற்றோர்களே உயிருடன்…

சென்ற வாரம் சமூக வலைத்தளங்களில் ஐ படத்திற்கு செம்ம காம்படிசனாக இருந்தது ஷங்கரின் சிஷ்யன் அட்லீயின் காதல் தான். அட்லீக்கும் சின்னத்திரை நடிகை ப்ரியாவிற்கும் காதல் என…

சென்னை: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. மாண்டலின் சீனிவாஸ் 1969-ம் ஆண்டு ஆந்திராவில்…

ஐந்து மனைவிகளால் மிரட்டலுக்கு உள்ளாகி ‘பலாத்காரம்’ செய்யப்பட்ட நைஜீரிய தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு பகுதியை சேர்ந்தவர்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவடைந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மானிப்பாய் புதுமடம் பகுதியில் 9 மாதக் குழந்தை…

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் பழையது…

ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும்…

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்கள், இன்று வியாழக்கிழமை (18) உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்ட…