Day: September 21, 2014

சிரியாவில் ஐ.எஸ். குழு அறிவித்திருக்கும் இஸ்லாமிய தேசம் என்ற பகுதியை விட்டு வெளியேறி ஆயிரக்கணக்கான குர்து இன மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். (Syrian Kurds wait…

  “புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து…

இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? “வளர்ச்சி அடைந்த”, “ஜனநாயக” மேற்கத்திய நாடுகளிலும் அது…

காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தான் நாட்டிற்கே சொந்தம். முழு காஷ்மீரையும் பாகிஸ்தானுடன் இணைக்கும் வரை நான் ஓயப் போவதில்லை என அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி…

வட­மா­கா­ண ­கல்­வி­ய­மைச்சு கவ­னிக்­குமா?  குண்டும் குழி­யு­மாக என்ற மர­புச்­சொற்­றொ­டரைக் கேட்­ட­வுடன் பொது­வாக வீதிதான் உங்­க­ளுக்கு ஞாப­கத்­ திற்கு வரும். ஏனெனில் வீதி­க­ளில்தான் குண்டும் குழியும் காணப்­படும். ஆனால் …

‘என்னுடைய சப்பாத்து ஜோடியை, இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபாய்) கேட்கிறது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எனக்கு அறிவித்தது. இருப்பினும்,…

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம, வெலிமடை, பதுளை, மஹியங்கனை, ஹப்புத்தளை,…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 349906   (ஆசனங்கள்-19 ) ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 274773 (ஆசனங்கள்-13) மக்கள் விடுதலை முன்னணி…