Day: September 25, 2014

சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்திற்கு எதிரான தாக்குதலில் சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் முதல் பெண் விமானி மரியம் அல் மன்சோவ்ரி…

தனது காதலியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவள் வேலைக்குச் சென்றதால் விரக்தியுற்ற இளைஞா் தனக்குத் தானே தீமூட்டி மரணமாகியுள்ளனான். கடந்த 4ம் திகதி காதலி…

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புவக்பிட்டிய நகரில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் பலியான சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவிசாவளை பொலிஸ்…

அல்ஜியர்ஸ்: அல்ஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டு பயணி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்…

சிரியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியில் அமர்ந்துள்ள 6 வருடங்களுக்குள், 7 நாடுகள் மீது குண்டு போட்டுள்ளார். அவை முறையே,…

தமிழ் ரசிகர்கள் தரும் அன்பே போதும். எனக்காக யாரும் கோயில் கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.  நடிகைகளுக்கு கோயில் கட்டி, உலகையே வியக்க வைத்தவர்கள்…

பருத்தித்துறைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா.…

17–வது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த பெண்கள் கூடைப்பந்து லீக் ஆட்டத்தில் கத்தார்–மங்கோலியா அணிகள் மோத இருந்தன. இந்த போட்டியில் பங்கேற்கும் முஸ்லிம் நாடான…

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்றும் அளவுக்கு அதிகமானது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய…

டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் வெள்ளைப்புலி ஒன்றால் அடித்து கொல்லப்படும் வீடியோ காட்சியானது வலைத்தளங்களில் பரபரப்பாக பேசுப்படும் விடயமாக மாறியுள்ளது. இச்சம்பவம் கடந்த…