இஸ்லாமிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதாக ஈராக்கை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். ஈராக்கை சேர்ந்த சமிர் சலி அல்-நுடாமி (Sameera…
Day: September 27, 2014
இன்றைய( 27-09-2014) இலங்கை செய்திகள் -(விடியோ) இலங்கை செய்திகள் ஆங்கிலத்தில்….
45 வயதான ஹாலிவுட் நடிகையும் ராப் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் இளசு நடிகைகளுக்கு போட்டியாக செம ஆட்டத்துடன் கூடிய ஒரு பாடலை பாடி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.…
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில்…
யாழ்.கே.கே.எஸ்.வீதியில் பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தொன்றில் யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ். காங்கேசன்துறை வீதியில் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் இன்று…
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவரது முதல்வர் பதவி இரண்டாவது முறையாக பறிபோய்விட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் ஓ. பன்னீர்செல்வமே…
பியான்ங்யாங், வட கொரியா: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன் கடந்த பல வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கிறார். இதனால் அவர் என்ன ஆனார்,…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இன்றைய தினம் நீதிபதி வாசிக்கப்போகும் தீர்ப்பினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தவிர சசிகலா,…