Day: September 29, 2014

முத்தம் என்றாலே அன்பின் பரிமாற்றம் என்பது தான் அர்த்தம். துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் சிறிது காமமும் கலந்திருக்கும். அது நாம் பெரும் முதல் முத்தமானாலும் சரி அல்லது…

நெதர்லாந்து நாட்டில் நடந்த ஒரு கார் சாகச ஷோவில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். இதனால் அந்த…

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர்…

இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு…

சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் இலங்கை வந்­தி­ருந்த போது, அவ­ருக் குப் பாது­காப்பு அளிப்­ப­தற்­காக, சீனக் கடற்­ப­டையின் நீர்­மூழ்கி ஆத­ரவு விநி­யோக போர்க்­கப்பல் ஒன்றும், அதி­ந­வீன…

சென்னை: ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்களால் விஜய் டென்ஷனில் உள்ளாராம்.ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படத்தை…

காண­ாமற்­போன எனது மகனின் உயி­ருக்கு நீங்கள் தரும் இரண்டு ஆடுகள் பெறு­ம­தி­யா­குமா? வளர்த்த மகனை மீட்டுத் தாருங்கள் என உங்­க­ளிடம் வந்தால் ஆடு, மாடு­களை கொண்­டுபோய் வளர்க்­கு­மாறு…

உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த…

பெங்களூர்: நாட்டை வழிநடத்தி செல்லும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் ஆட்சி நடத்தினால் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். அதை ஜெயலலிதா தவறி…