1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச்…
Month: October 2014
அஸ்டன் மார்ட்டின் வெளியிட்ட ஒன்- 77 கார் மாடல் மிகவும் பிரத்யேகமானது. உலகின் அழகான கார் மாடல்களில் ஒன்றாகவும் வர்ணிக்கப்படுகிறது. மொத்தம் 77 கார்கள் தயாரிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு…
ஐ திரைப்படம் உருவானது எப்படி? – (வீடியோ)
பெரிய சத்தம் கேட்டது. அங்க என்னா சத்தம் என்று பார்க்க முன்னர் நெறய புகை வர ஆரம்பித்தது. அப்ப நாங்க தேயில மலையில இருந்து பார்த்துகிட்டு இருந்தோம்.…
அரசியல் எண்டது நலன்களின் அடிப்படையில்தான் இயங்குகிறது எண்டால், அவரவர் தமக்குத் தமக்குச் சாதகமான முடிவுகளைத்தான் எடுப்பினம். அப்பிடித்தான் கடந்த காலத்திலும் நடந்திருக்கு. இப்பவும் அப்பிடித்தான் நடந்து கொண்டிருக்கு.…
இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணையில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை…
சென்னை: தன் மகன் கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சொந்த தாயாரே போலீசில் புகார் கொடுத்துள்ளார். மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின்…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை இராஜினாமா செய்த ஞானதேசிகன் இன்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘’பதவி என்பது ஓடும் மேகம் போன்றது. நான்…
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க, உங்களுக்கும் உரிமையிருக்கிறது என்று சமூக ஆர்வலர்களால் உலகம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “ஹோலாபேக்” என்ற இயக்கம் இணையங்களில் பலத்த வரவேற்பை பெற்று…
நட்பு பேயான காஸ்பரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாம் குழந்தைகளாக இருக்கையில், காஸ்பர் போன்ற பேய்கள் எல்லாம் நம்முடன் நட்புடன் இருக்கும் என நம் பெற்றோர்கள் பல கதைகளை…
மீபத்தில் ‘ஹேப்பி என்டிங்’ என்னும் இந்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டில் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை இலியானாவும் கலந்து கொண்டார். அப்படி…
புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான பூஜா உமாசங்கர் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இலங்கையரான தீபக் சண்முகநாதனையே அவர் திருமணம் செய்யவுள்ளமை நிச்சயமாகியுள்ளது. இலங்கையர் ஒருவரையே தான் திருமணம்…
வடமாகாணத்தில் 100 மில்லியன் ரூபாவை, நெல்சிப் திட்டத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.…
ஓட்டாவா தேசிய போர் நினைவகத்தில் கடமையில் இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மரணச்சடங்கு அவரது சொந்த இடமான ஹமில்ரனில் இராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்ரனில்…
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்…
பதுளை, கொஸ்லந்தை, மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் கலந்து கொண்டார். (படங்கள்)…
நல்லூர் ஆலய சூரன் போர் நேற்று மாலை 05.00 மணியளவில் நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்த சஷ்டி விரதத்தின் இறுதிநாள் இன்றாகும். அதனை…
பெங்களூர்: பெங்களூரில் குழந்தை கறுப்பாக பிறந்த காரணத்தினால் மனைவியைக் கொடுமை படுத்தி குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் தடுத்த கணவரிடமிருந்து நீதிமன்றம் மனைவிக்கு விவாகரத்து அளித்துள்ளது. டெல்லியில்…
அமெரிக்கா செல்ல இருக்கும் சிவாஜிலிங்கத்தை, இலங்கை அரசாங்கம் கட்டுநாயக்காவில் வைத்து கைது செய்வதற்கு எத்தனிக்குமா ? என அரசியல் அவதானிகள் சிலா் எதிர்பார்க்கின்றனா். 1984ம் ஆண்டு முறுகண்டிப்…
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றது யார் என்று இதுவரை யாருக்குமே தெரியாது. ஆனால் சுட்டுக் கொன்றவரே விரைவில் தன்னை வெளியுலகுக்கு அடையாளம்…
கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் (வீடியோ, படம் இணைப்பு)
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் என்னை அறிந்தால் என்பது 30ஆம் திகதி 12 மணி…
இனி இந்தியாவில் ஜிஸியா எவ்வாறு வசூலிக்கப்பட்டது என்று பார்க்கலாம். ஜிஸியா பேரரசர் அக்பரால் நீக்கப்பட்டு, மதவெறியனான அவுரங்கசீப் காலத்தில் மீண்டும் ஹிந்துக்களின் மீது விதிக்கப்பட்டது. ஹிந்து காஃபிர்கள்…
பரத்துடன் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் அறிமுகமானவர் கேரள நடிகை பூர்ணா. தொடர்ந்து ‘கந்தகோட்டை’, ‘துரோகி’, ‘வேலூர் மாவட்டம்’ என சில படங்களில் நடித்தார். ஆனால் நடித்த…
தமிழ் (தேசிய) ஊடகங்கள், அவரை மக்கள் ஆதரவற்ற தனி நபர் போன்றும், அரசியல் கோமாளி போன்றும் சித்தரித்து வருகின்றன. அவர்களில் பலருக்கு சு.சாமி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை…
பதுளை கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டம் இன்று மீளா சோகத்தில் மூழ்கியுள்ளது. எத்தனையோ கனவுகள், ஆசைகளுடன் வழமை போல இன்றும் வாழ்க்கை ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையில் கண்விழித்த மீரியபெத்த…
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று முன் தினம் Palace of Justice என்ற பகுதியின் அருகே திடீரென Femen அமைப்பை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மேலாடையின்றி…
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற உள்ளது. தந்தை இளையராஜா வழியில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச்…
புலிகளை அழித்தமைக்காக சுவிட்சர்லாந்திலிருந்து ரோமாபுரிக்கு பறந்து சென்று மஹிந்தவுக்கு பொன்னாடை போர்த்திய தமிழன். கடந்த இருவாரங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் செய்திருந்தமை யாவரும் அறிந்திருந்தது.…
அம்பாறை – திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு மேச்சல் தரையில், பட்டியில் இருந்த இரண்டு பசு மாடுகளின் தலை இனம் தெரியாதோரால் வெட்டப்பட்டுள்ளது.…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் ஆளும்…