வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை மு.விக்னேஸ்வரன் என விளித்துக் கூறியமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கருத்துத் தெரிவித்தார்.
காணொளியில் காண்க…
டக்ளஸ் தேவானந்தா தான் இப்படி பேசுகிறார் என்றால்… படித்த ஒரு நீதிபதியானவர், வடமாகானத்தின் முதலமைச்சராக பதவி வகிப்பவர் ஏட்டிக்கு போட்டியாக தரம்தாழ்நது இப்படி பேசவேண்டுமா?
அதற்கு தானே (தரம்குறைந்த) சிறிதரன் போன்றோர் இருக்கிறார்களே. அவர்கள் மூலம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பதிலடி கொடுக்கலாமே.