அமெரிக்காவின் நியூயார்க நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குயின்ஸ் ஷாப்பிங் பகுதியில் ஒரு மர்ம ஆசாமி கையில் கோடாரியுடன் சுற்றி கொண்டு இருந்தான்.
இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் வந்து அவனிடம் பேச்சு கொடுததனர் உடனடியாக அவர்கள் மீது மர்ம மனிதன் தாக்குதலில் இறங்கினான்.
போலீசார் அவனை நோக்கி துப்பாகி சூடு நடத்தினர் இதில் அவன் அதே இடத்தில் பலையானான்.இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் ஒரு பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து நியூயாக் போலீஸ் கூறும் போது இந்த தாக்குதலுக்கு என காரணம் என்று தெரியவில்லை. அந்த மனிதனுக்கு 32 வயது இருக்கும் . அவன் யார் என்று தெரிய வில்லை.
என்று கூறியது இது தீவிரவாதம் தொடர்பான் செயலாக இருக்கலாம என கேட்ட போது. போலீஸ் கமிஷனர் வில்லியம் பிராட்டன் கூறும் போது இந்த் கேள்விக்கு ஆம் இல்லை என பதில் கூற முடியாது.என கூறினார்.