Day: October 28, 2014

ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவில் உள்ள ஒரு வீட்டில் ஆசியாவை சேர்ந்த ஒருவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். அந்த வீட்டில் வேலை…

ஈரானில் கற்பழிக்க முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட ரெய்ஹெனே ஜப்பாரி எனும் பெண் தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். குரல் செய்தியாக பதிவு…

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண வேணும் எண்டால், இதுவரையிலயும் நாங்கள் செய்த போராட்டங்களை ஒரு தடவை காய்தல் உவத்தல் இல்லாமல் வெளிப்படையாக மீளாய்வு செய்ய வேணும். முழுமையாக விமர்சனத்துக்கு…

“எங்கள் தேசியம்” எனும் வரலாற்று ஆவணப் படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் இலங்கையின் வரலாறு, தமிழர், சிங்களவர்களின் வரலாறு, 83இல் நடைபெற்ற தமிழ், சிங்கள கலவரம்,…

இங்கிலாந்தில் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி சமந்தா கேமரூன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி திருநாள்…

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொறன்ரோ மாநகர முதல்வரிற்கான போட்டியில் ஜோன் ரொரி 385.000 வாக்குகளைப் பெற்று 63.000 வாக்குகளால் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டக் போட் 322.000…

விஷம் அருந்தி விட்டு பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் இடம்பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் – கொட்டப்பட்டியில் வசித்து…

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தைப் பேற்றிற்காக சென்ற கா்ப்பிணிப் பெண் ஒருவரை கடுமையான முறையில் ஏசி அவமானப்படுத்தியுள்ளார் தாதி ஒருவா். கடந்த வாரம் யாழ் போதனா…

வடக்கு, கிழக்கு தமி­ழர்­க­ளி­டத்­திலோ அல்­லது புலம்­பெயர் தமிழ்ச் சமூ­கத்­தி­டத்­திலோ தனி­நாட்டுக் கோரிக்கை கிடை­யாது. நாட்டைப் பிரிக்­கு­மாறும் நாம் கூற­வில்லை. எனினும், ஸ்கொட்­லாந்து மக்­களின் மனங்­களை அறிந்துகொள்­வ­தற்கு…

விடு­தலைப் புலிகள் இயக்கம் மீது ஐரோப்­பிய ஒன்­றியம் விதித்­தி­ருந்த தடை சட்­ட­ ரீதி­யா­ன­தல்ல என்று, ஐரோப்­பிய நீதி­மன்றம் அறி­வித்த தீர்ப்பு பல்­வேறு வழி­க­ளிலும் சர்ச்­சை­க­ளையும், விவா­தங்­க­ளையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றன.…